Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும! என் கல்யாணம் - 07

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
அருமையான பதிவு பிரியா???.தெருமுனைலே இருந்து வீட்டுக்கு வர்றதுக்குள்ள வீராவை பேராண்டினு முடிவு பண்ணிட்டாங்க மங்களம் பாட்டி????.

நீங்க தம்பின்னு கூப்பிட்டா, பொண்ணு என்ன சித்தப்பான்னு கூப்பிட்டுட கூடாதுல்ல????. புதுசு புதுசா சொல்றான்,உட்கார்ந்து யோசிப்பானோ???.வீரா பேசிப் பேசியே சண்முகம் குடும்பத்துல உள்ளவங்கள அருமையான மாப்பிள்ளைனு நெனைக்க வச்சுட்டான்???.

போட்டோ கொடுத்தப்பவே பார்த்திருக்கலாம்னு,அஷ்டா இப்போ நெனச்சு என்ன பண்ண???.
மாப்பிள்ளை வீட்டுக்குள்ள வர்றப்போ அம்மா பேசியே பார்க்க விடாம பண்ணிட்டாங்க???.
பெட்ரோல் பங்க் ஓனரை,கிழிஞ்ச நோட்டு பார்க்க விடாம நிறுத்திட்டீங்களே ஆத்தர்ஜீ???.
 
Last edited:
நல்லா இருக்கே மாப்பிள்ளை
தம்பி பேசறது

பொண்ணு இன்னும் வரல
தம்பி
???
 
Top