Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 10

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
அருமையான பதிவு பிரியா???.போட்டோ கூடபார்க்காம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன அஷ்டா,மாப்பிள்ளைய பார்த்து பேசுனதுக்கு அப்புறம் தான் சம்மதம் சொல்வேன்னு சொல்றா,அவ ஏன் இப்படி மாத்தி பேசறான்னு பெரியவங்க கேட்காம அவ இஷ்டத்துக்கு ஆடறாங்க????.

கல்யாண கனவுகளோடு வீரா,அஷ்டாவை காண சிவப்பு ரோஜாவோடு காத்திருக்க,அஷ்டாவின் நிபந்தனைகளை கேட்டு என்ன சொல்லப்போகிறான்???.என்ன சொல்லப்போறாளோ???.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரியா மோகன்??????.
 
Last edited:
???

வீராவே, தனியா பேசணும்னு சொன்னவுடன் ஹைட்ரஜன் பலூன் போல பறந்துக்கிட்டு இருக்கான்.... இந்த அஷ்டா பொண்ணு எதையாவது பேசி, பலூனோட காத்தை புடுங்கி விட போகுது....
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

ஊஹூம்
எனக்கு ஒண்ணும் சரியாப்படலை
அறிவுகெட்ட ஜோதி கல்யாணமாகி ஒரு பிள்ளையையும் பெத்துப்புட்டு இப்போ அஷ்டாவின் வாழ்க்கையில் கொள்ளி வைக்க வந்துட்டாளே

நீலாவின் பேச்சு எடுபடவில்லை
கூறுகெட்டதனமா பிள்ளையை வளர்த்துட்டு கூமுட்டை அப்பனும் பாட்டியும் நல்லா திண்டாடட்டும்

ரெட் ரோஸ் வாங்கிட்டு போறியா ராசா வீரா ராசா
போ போ உன்னுடைய அல்லிராணி உனக்கு ரெட் சிக்னல் கொடுக்க காத்துக்கிட்டிருக்கிறாள்
 
Last edited:
காதல் மயக்கத்தில் இவன்
குழப்பத்தை தூக்கிட்டு அவ
நல்லா இருக்கு பதிவு
 
Top