Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாலா தியாகராஜனின் பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 3

Advertisement

இதென்னது கண்றாவி 😡😡😡😡.
கண்ட பொண்ணுங்களை வச்சு கூத்தடிக்கிறவனுக்கு தெரியக்கூடாதுன்னு ஏன் சொல்லறா. கடவுளே பாத்து தண்டனை குடுத்துட்டார்.
 
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.ஆனால் இப்போ கலியுகமில்லையா தெய்வம் கூட தண்டனையை உடனே கொடுக்கற நிலைமை.நெஞ்சார்ந்த நன்றி நட்பான வாசகப்பெருமக்களுக்கு.🙏🏻
 
இன்றைய சூழலில் அது அவசியமான ஓன்று தோழி
 
Top