Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ‘ப்ரியங்கள் பேசுகையில்’ - 3

Advertisement

Kaathirupu rasipu elam kurainju we have stepped into a fast world. 🥲🥲🥲

Ninnu nithaanichu vaala vaalkai ilai, odite irukom
"கரை வந்த பிறகே பிடிக்குது கப்பலை நரை வந்த பிறகே புரியது உலகை" னு ஒரு பொன்மொழி கேட்டு இருக்கேன்....
அது போல இப்ப ஏன் ஓடுறோம்னு தெரியாமலேயே ஓடிட்டு இருக்கோம்...
பொறுமையா ஓட்டம் முடிந்து திரும்பி பார்த்தால் , இன்னும் கொஞ்சம் ரசிச்சு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கலாம்னு தேணும்.. ... 😊 😊 😊
 
Top