வினயன் வந்தது தாரிணிக்காகவா, நான் வேற பெரிய சீரியசான காரணம் இருக்கும்னு நினைச்சேன்.
பவியோட எழுத்து மின்மினியோட படிக்கிறவங்களையும் பூவம்பள்ளில் வீட்டு சமயலறைக்கு கூட்டிட்டு போயிடிச்சு.
இந்த பாழாப் போன காதலுக்கு ஹெல்ப் பண்ணத்தான் அவன் குடும்பத்தை விட்டுட்டு இங்க வந்து அவதிப்படுறானா? அவன் என்ன ஹெல்ப் வேணாலும் பண்ணிக்கட்டும்.. ஆனா எங்காளு ஜெயேட்டனை உதவாக்கரை அண்ணன்னு சொன்னதை தான் ஏத்துக்க முடியல...