Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 14(2)

Advertisement

மூன்று பேருக்கு தானே பிரிவின் துயரம்.... இந்த வினயனுக்கு காதல் வந்ததே தெரியாதே...... ஒரு வேளை மினியோட சாப்பாட்ட பிரியுற கலலையா இருக்கும் 🤭🤭🤭........
 
அழகான எழுத்து sis.

எத்தனங்களின்றி எத்தனை அன்பு இருந்தாலும் வீண் தானே?
எத்தனம் எனக்கு இது புது சொல்.


பிரதாபன் இவனும் கஷ்டப்பட்டு தாரிணியையும் கஷ்டப்படுத்திட்டான். இந்த பிள்ள அப்பாட்ட போகனும்ங்குது. இப்ப எங்க இருக்காரு?
இப்பத்திக்கு இது வினயனுக்கும் பொருந்தும். அந்த மண்டைக்கும் இன்னும் புரியல.

ஆகமொத்தம் வினயன் சிக்கிக்காம தேவி குளம் போய்ட்டானோ! களறியாட்டத்த எதிர்பார்த்தோமே... இவனுக்கு எப்ப புரியும்?
 
தாரணி 😢😢😢

பிரதாபன் வினயன் ரெண்டு பேருமே பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்காம காயப்படுத்திட்டாங்க... 🤧🤧🤧

எல்லாரையும் சோகக் கடல்ல தள்ளி விட்டாச்சு எப்போ கரையேறுவாங்க..😒
 
Top