எத்தனங்களின்றி எத்தனை அன்பு இருந்தாலும் வீண் தானே?
எத்தனம் எனக்கு இது புது சொல்.
பிரதாபன் இவனும் கஷ்டப்பட்டு தாரிணியையும் கஷ்டப்படுத்திட்டான். இந்த பிள்ள அப்பாட்ட போகனும்ங்குது. இப்ப எங்க இருக்காரு?
இப்பத்திக்கு இது வினயனுக்கும் பொருந்தும். அந்த மண்டைக்கும் இன்னும் புரியல.