என்னாது அச்சச்சனுக்கும் பொன்னச்சனுக்கும் ஆகாதா??? அப்ப big மினி small மினிய பொண்ணு கேட்டா தர மாட்டாரா????....
அடேய் வினயா அப்பாட்ட மட்டும் உண்மை சொல்லிட்டு ஜெயேட்டாக்கிட்ட மறைச்சிட்டயே....உனக்காக என்னெல்லாம் செஞ்சு இருக்காரு .....ஜெயேட்டாவ நம்பாததால என்னென்ன கஷ்டபட போறயோ தெரியலையே...
தேவிகுளத்தில தூவல் தூறுனதை fast forward la சொல்லி ஆச்சு.....
எல்லாமே தேஜாவூ ஆ....பார்க்கலாம் நாளை பின்ன என்ன சொல்லப் போறனு...
மினி குட்டி நீ இன்னும் wait பண்ணனும்....ஈ ஆளுக்கு புரிஞ்சாலும் உன் அண்ணன் என்ன செய்வானோ தெரியலையே....
@Pavithra Narayanan ஓய் அந்த ஏடாடாடா வ எங்க இருந்து சுட்டனு ஞான் அறியும் மேளே
தாரணி நீ பழையது நினைச்சு கனவு தான் காணணும் போல....இந்த பிரதாபன் ஒன்னும் அசையறது போல தெரியலை....உனக்காக தூது போன வினயனும் தேஜாவுனு சொல்லிட்டு வேற வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டான்...
ஒரு பழஞ்சன் ப்ரணய கதையா!!
பழசா... என்ன இப்படி சொல்லிட்டிங்க..ஜெயோடதா இல்ல ராஜீவனோடதா..... ரெண்டுமே பசுமையான (evergreen) கதை தான்...First இந்த பஞ்சாயத்த முடிங்கப்பா.
சூப்பர் அப்டேட் .....
வினயன் மனசுல எழும்பின உணர்வையும் காரணம் சொல்லி அடக்கி வச்சிட்டான் ..... மினி இன்னும் கொஞ்சம் காத்திருக்க தான் வேணும்.....
பிரதாபன் என்ன நினச்சிட்டு இருக்காருனு தெரில்லையே ......