Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 11

Advertisement

சோகமார்ந்தாலும் சோறு முக்கியம்னுட்டு திருக்கை மீன் கறிய ஒரு பிடி பிடிக்கறத விட்டுட்டு இப்படி வருத்தமா உக்காந்து இருக்கிங்களே யம்ஸ்..
சூர்யாவ நினைக்க கூடாதுனே மறுக்கா மறுக்கா நினைச்சுட்ருக்கிங்க பார்த்திங்களா சோ...ஸ்வீட் நீங்க..FB_IMG_1667954977634.jpg
 
Last edited:
:love: :love:
சிவனேனு இருந்த புள்ள மனசை கலைச்சிட்டு ஊர்ல ஒய்யாரமா இருக்கீங்கலா Mr.சூர்யா

When I read this epi.... this is the song came to my mind.... apt song that says yamuna's mind
காண்பதில் எல்லாம் தலைகீழ் மாற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

இதற்கு பெயர் தான் காதலா.....

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
 
Last edited:
சிவனேனு இருந்த புள்ள மனசை கலைச்சிட்டு ஊர்ல ஒய்யாரமா இருக்கீங்கலா Mr.சூர்யா

இதே உங்க Ettan feel pana paavam. Ente suryagaaru oyaaramaa irukaaraa. Pavam avare feel la irupaaru 🙈🙈🙈
 
😍😍😍

நாலு கால் இருக்குற ஆட்டுகால் கிடைக்கலையின்னா, ரெண்டு கால் இருக்குற கோழிகால்ல குழம்பு வைக்கணும்.. அதுக்காக பாய் காலை உடைக்க முடியுமா? 😛😛

IMG_20230725_211903.jpg
 
Last edited:
இதே உங்க Ettan feel pana paavam. Ente suryagaaru oyaaramaa irukaaraa. Pavam avare feel la irupaaru 🙈🙈🙈
ஏட்டன் அவங்க அப்பா அவருக்குன்னு பார்த்து இருக்கிறதா சொல்லி ஃபோட்டோ காட்டிய பொண்ணுக்கிட்ட தான் விருப்பம் சொல்லுறார்... உங்க சூர்யாகாரு மாதிரி ஊரு விட்டு ஊரு வந்து இல்ல...😏😏 சூர்யாக்கு முட்டு கொடுத்தது போதும்..😒😒

FB_IMG_1692100293161.jpg
 
Top