Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(2)

Advertisement

என்ன அழகு எழுத்து....
குழந்தையை கொண்டாட 3.தாத்தாக்கள்... 3 கொள்ளு தாத்தாக்கள்....
ஊர்மிளா ஜெய் ...குட்டி காமாட்சி.... அழகு....
 
ஜெய்யின் காதல் எல்லோர் வாழ்விலும் சந்தோசத்தை கொடுக்கிறது.
அதற்கு உயிரோட்டமான உங்க எழுத்து அசத்தல்
 
//அவரின் மொத்தவுணர்வுகளையும் பார்த்தவள் இல்லாது போனதிலிருந்து ராஜீவன் தன் உணர்வுகளை பெரிதாக காட்டியதில்லை//
அருமையான பதிவுடா👌
 
Top