அந்த செய்தியை கேட்க நாங்களும் ஆவலுடன் உள்ளோம்.
Ha haநீதிபதி வினையன் ஒருவர் தனது நெருங்கிய உறவினறது ( especially spouse ) பிறந்த நாளை மறந்தால் அது இன்று முதல் தேசத்துரோகக் குற்றத்திற்கு நிகராக கருத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் - இப்படி தான் எனக்கு தோணிச்சு.
Spot onஎல்லார் பக்கமும் ஒரு நியாயம் இருக்கலாம் - இருக்கும். ஆனாலும் எப்பவுமே நியாயத்துடன் சேர்ந்த நிதர்சனம் ஒன்னு இருக்கும். அதை புரிஞ்சு ஏத்துக்காதவங்களுக்கு எந்த காலத்திலும் மனக்குறை தீராது.
இதுல பையன் காதலை ஏத்துக்காத அச்சுதன் அய்யாவும் சரி, மனைவியின் மரணத்தையும் தாண்டி மகளின் ஜனனத்தை ஏத்துக்கொள்ள முடியாத ராஜீவனும் சரி - ஒன்னு தான்.