Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 24

Advertisement

Correct ஜி..... யமுனா கூட ஒத்துக்கலாம்......இந்த கல்கி புள்ளயும் இல்ல குண்டூர்ல settle ஆகிடுச்சு....... இவராவது நம்ம ஊருக்கு வரட்டும்.....
@Pavithra Narayanan ஆத்தர் மேம் நீங்க பொண்ணுங்களுக்கும் நியாயம் செய்யனும்.... ;) ;) ;) மாத்தி யோசி மாத்தி யோசி😝😝
இன்னாது ஜெய் காஞ்சிபுரத்துக்கு வரணுமா? No way... Never.. ஜெய் வேணும்னா உங்க ஆளை தேவிகுளத்துக்கு வர சொல்லுங்க... 😏😏
FB_IMG_1693380771617.jpg
 
😍😍😍

இந்த வருஷ ஓணம் காதலன் காதலியா கொண்டாடுற நீங்க அடுத்த வருஷம் பார்யா, பர்த்தாவா ஆகோஷிக்கனே என்னு ஆக்ரஹிக்குன்னு... 😍😍 எண்டே ஈ ஆஹ்ரகம் ஈ கொச்சு கள்ளி (பவி) நடத்தி தருவோ என்னு அறியில்லா..😔😔

 
ஏன் புட்டு கடை போட சொன்னேன்னா காஞ்சிபுரத்துல நிறைய இட்லி செய்யற experts இருப்பாங்க, கடைகளும் இருக்கும். ஆனால் கேரளா புட்டு கடை with கட்டஞ்சாயாக்கு ஜெய் தான் special மாஸ்டர் - ஆ இருப்பார் காஞ்சிபுரத்தில். அதுனால தான்.
அது சரி காஞ்சிபுரத்துல காமாட்சி தானே, மதுரையில் தானே மீனாட்சி. ரெண்டு ஊர்க்காரங்களும் உங்ககிட்ட உரிமை பிரச்சனை கிளப்ப போறாங்க. 😄

Wat a economic 💡 idea?
Ana indha payanuku samaika theiryathe😂😂😂 interest uhm ila, tea dhan poduvaan
 
உங்க இன்ஸ்டிக்ட் என்ன மாதிரி உண்மையாகுதுன்னு பார்ப்போம். எப்பவுமே இந்த author other state ஆளை ரொம்ப ரொம்ப நல்லா மனுஷனா design பண்ணி, அவனை ஹீரோவா போட்டு - அவன் heroine -ய் மட்டும் இல்லாமல் நம்மளையும் கவர்ந்துடுவான். இறுதியில் பொண்ணை அவன் ஊருக்கு கடத்திகிட்டு( கூட்டிட்டு ) போய் அவங்க ஊர்லயே வெச்சுப்பான். அதுக்காகவே ஜெய் கொஞ்சம் வித்தியாசமா காஞ்சிபுரத்து வெயிலை ரசிச்சுகிட்டே (பொறுத்து கொண்டு) ஊர்மியோட romance பண்ணுவது போல ஒரு situation வரணும். அது தான் பிந்து - விஜயனுக்கும் நல்லது.


உண்மையை சொல்லுங்க, நான் ஒரே ஒரு ஹீரோ மட்டும் தான் அதர் ஸ்டேட்! அவர் பையன் கூட half tamil! ஜெய் தமிழன் தான். என்ன ஊர் பாசம் அதிகம்! இப்போ யோசிக்கிறேன் சூர்யா ஜெய் மாதிரி ஊர் பெருமை பேசிர்யிருந்தா யமுனாவுக்கு பிடிக்காம போயிருக்கும் ல. அவருக்கு மெட்ராஸ் மேல தனி காதல்!

இப்போதான் எபிசோட் போடலனு remembering. 😕😕😕

அச்சச்சோ!
 
Per my understanding,
இந்திரஜாலம் னா மந்திரஜாலம்.......kind of illusions....நம்ப முடியாத ஒரு காட்சி நம்மை மனம் மயங்க வைப்பது...

இந்திரனை மாயகாரன் அல்லது ஜாலக்காரனு சொல்லுவாங்க.....அதுபோல நம்ப முடியாத நிகழ்வுகளை இந்திரஜாலம்னு சொல்லுவோம்....

@Novelreader yes magic என்ற meaning மட்டுமே எனக்கு தெரியும். அதை தான் mean பண்ணிருகீன்
 
Top