அவளையும் அவ வீட்டையும் சரிகட்டறதைவிட தலைகீழாவே போய் சூரியோதயம் பார்ப்பது ஈஸி.....
நூறு சதவீதம் உண்மை
அவளையும் அவ வீட்டையும் சரிகட்டறதைவிட தலைகீழாவே போய் சூரியோதயம் பார்ப்பது ஈஸி.....
Ayyo last line cha cha. Love ku help panravanuku epavum late ah dhan akumபாலு, ஊர்மி ,ரத்தினவேல் பிரபாகரன் , ஜெய் ,விஜயன் வின யன் யாருமே பாவம் இல்ல... என்னோட குருவாயூரப்பன் தான் பாவம் அவன் எவ்வளவுதான் தாங்குவான் குழந்தையா இருந்துக்கிட்டு.... இவங்க எல்லாரையும் நம்பலாம் அப்பா ஒரு பேச்சுக்கு காசி போறேன்னு sonna உடனே டிக்கெட் போடவானு ஒருத்தன் ரெடியா இருக்கானே..... அவனுக்கு ஏற்கனவே கல்யாணமே ஆகி இருக்குமோ????
அவர் சொன்னார். ஊர்மி ராஜீவை அப்பா சொல்லல, பிரபாவை சொல்றா nu. இவன் காது கேட்கல..இந்த point -ஐ இவன் கிட்ட ஏன் பாலு சொல்ல மாட்டேங்கறாரோ? இவன் ரத்னவேல் - அச்சச்சன் நடுவில் உரிமை பிரச்சனையை கிளப்பிப் விட்ருவானோ?
அச்சச்சனும் ராஜீவனும் ஊர்மியை இவ்வளவு நாளும் பாராட்டி சீராட்டி வளர்த்த மாதிரி அவங்ககிட்ட பொண்ணு கேக்கிறதாம்ல.....
Rightttஅந்த பொண்ணும் விஜயனை love பண்ணுறாளே.
ஜெய் - ஊர்மி case அப்படி இல்லையே. அதுமட்டுமா பிந்துக்கு யாரும் கிடையாது. ஆனால் ஊர்மிக்கு ரத்தனவேல் (terror piece), பிரபாகரன் ( emotional piece) ரெண்டு பேரும் இருக்காங்களே. பாலு பாவமில்லையா?
Righttuuu!! ரத்னவேல் ah சரியா புரிஞ்சு இருக்கீங்க காரத்தின வேல் முதல் பொண்ணு கொடுப்பாரா... அவரோட ஊரில் அவருக்கு ஏத்த மாதிரி தான் மாப்பிள்ளை வேணும்னு நினைக்கிற ஆள்...
என்னை பயங்கரமா சிரிக்க vaicchittenga. This part made me அதுவும் இந்த மாதிரி இந்த மாதிரிஎஸ் best. Thank you maரத்தினவேலுக்கும் உனக்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தும். போ. ஊர்மி வீட்டுக்கு போய் இந்த மாதிரி.. இந்த மாதிரின்னு விவரம் சொல்லி propose பண்ணு. அவ உடனே ஒத்துக்குவா.
ரத்னவேல் அரசியல்வாதி! நம்ப மாட்டாருநீங்க ஏற்கெனவே ஒரு பொய் அச்சச்சன் கிட்ட சொல்லிட்டீங்க மீதி இருககுற 999 பொய்ய ரத்னவேல் சார் கிட்டசொல்லி சொந்த பிள்ளையோட கல்யாணத்த முடிச்சு வைங்க
ஆமா, ஆனா கஷ்டம்ஊர்மிளாவ Correct பண்றதுக்கு பதிலா ரத்னவேல் தாத்தாவ correct பண்ணிட்டா ஊர்மி ஈசியா கிடச்சுடுவால்ல ஜி
அவர் என்னமா பண்ணினார் பாவம்......கஷ்டபட்ட friend kku குழந்தைய தத்து கொடுத்தது ஒரு குத்தமா.....அவ்வ்வ்ராஜீவன் ஒருஆளுனால
எத்தனை பிரச்சினை
பாவம் இதுல பாலசந்திரன்
ஜெய் அடம்
விஜயன பொய்
இதே எல்லாம் எப்படி சமாளிக்க போறாறு