இந்த இளா இத்தன வருசம் கண்டுக்காம இருந்துட்டு இப்ப வந்து என்ன வாய் பேசுறான்?? வேறெதுக்கும் பேசிருக்க வேணாம் அவன் அம்மா வஞ்சிய அனாதைனு சொன்னப்ப கண்டிப்பா எதிர்த்துப் பேசிருக்கனும்? அப்ப வாய்ல கொழுக்கட்ட வச்ச மாதிரி நின்னது தான் ஏத்துக்க முடியல? இத சொன்னா நம்ம பவிமா❤ அவங்க ஹீரோ அதிர்ச்சில நின்னான்? ஆராய்ச்சி பண்ணானு? எதாது சொல்லிருவாங்க?