Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 10

Advertisement

💕 💕 💕
அப்பப்ப காத்து போய்டுச்சுன்னு underline பன்றீங்களே sis..
அட சரோ பொண்ணே இவ்ளோ உரிமைப்போராட்டம் ஆகாதுடா...
சக்தி மாமனார நேரடியாக தாக்கிட்டான். நம்ம வக்கீலும் உள்ள தள்ளறேன்னு case file பன்றதுக்கு முன்னவே சொல்லிட்டாரே.....
But நாளைக்கு இரு நாட்டு போர் ல சித்தரஞ்சன அமைதி தூதுவரா எதிர்பார்க்கலாமா sis?
இரு நாட்டு போருக்கு முக்கிய காரணியே dsp யா இருக்குமோ
 
லாலா யாருக்கு வேணும்னாலும் லவ் செட் ஆகட்டும் ஆகமா போகட்டும் ஆனா உனக்கு ஒரு லவ் வேனுமனு @Pavithra Narayanan கிட்ட நான் strong யா fight பண்ணுறேன்னு உங்க திலகர் தாத்தா கிட்ட சொல்லிடுடா....

சரே மா என்னமா இப்படி பண்ணுறீங்களே மா...
 
இரு நாட்டு போருக்கு முக்கிய காரணியே dsp யா இருக்குமோ
அதுவும் தோணுச்சி sis. இருந்தாலும் வசந்தரா அப்டி அவங்க ஆள விட்ர மாட்டாங்கன்னும் தோணுது.
 
சக்தி காதலியோட பவர் தெரியாம பேசுற.... நீ சாரி கேட்டவுடனே விடுறா மச்சான்னு போறதுக்கு friend இல்லை அவ உன்னை வச்சு செஞ்சுட்டு தான் விடுவா..... 🤭🤭🤭🤣🤣🤣🤣

சரோவும் பாவம் தான் ஏற்கனவே ஹர்ட் ஆகியிருக்கா... 😐

காத்து போன உன்னோட காதலுக்கு காத்தடிக்காம இப்போ ஏன் சித்து கூட வம்பு பண்ற...🤭🤭😅😅😅. பாவம் அவரே பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காரு.... 😝😝😝😝😝😝😝

லாலா இப்போ எந்த தேரை இழுத்து தெருவுல விட்டான் தெரியலயே.... சக்தியா சித்தரஞ்சனா... 🤔🤔🤔🙄🙄

எப்படியோ நாளைக்கு நடக்கப் போற இரு நாட்டு போர்ல ஏ டிஎஸ்பி அ ரெண்டு பக்கமும் உருட்டி விளையாடமா இருந்தா சரி... 🤣 பாவம் வசு இத்தனை வருஷமா காப்பாத்தி வச்ச உசிரு... 🤪🤪🤪🤪🤪
 
உங்க நட்பு பெருசுன்னா வெச்சுக்கோங்க. அதுக்காக சரோவை ரொம்ப கிண்டல் பண்ண வேண்டாம், அவள் இவ்வளவு சென்ஸிடிவ்னு ரெண்டு பேருக்கும் தெரியாதா, இல்லை எங்க போய்டுவானு அலட்ச்சியமா.
ரெண்டு நாட்டு சண்டைய சித்தரஞ்சன் தன்னை பலி கொடுத்து , தண்டனையை கேட்டு சண்டைய முடிச்சு வைப்பாரா.
 
Top