Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 9

Advertisement

அருமையான பதிவு 😍😍😍.
அப்ப அருணு கொலை செய்யப்பட்டிருக்கான்.
தன்வி மிட்நைட்ல அருணோட பேசியிருப்பாளோ?. வாழி சந்தேகப்படறது தன்விய தானா???.
 
அருண் நைட் முழுக்க தான்விக்கு டிரை பண்ணிருக்கான் 🥺🥺🥺 அதிகாலையில் வந்த அழைப்பை எடுத்து பேசியிருக்கா 😣😣😣 அவன் மீட் பண்ண வர சொல்லி இருப்பானோ 🧐🤔🧐🤔

தான்வி அங்க போறதுக்குள்ள அருணை கொன்னுட்டாங்க போல 🤔🧐🧐 அவன் செத்து கிடக்கிறதை பார்த்த அதிர்ச்சில தான் ஓடி வந்தாளோ 😕🤷🏃🏃🏃🏃

வாழி தன்விய கூப்பிட்டு விசாரிப்பானோ 🤨🤨🤨 அதனால் தான் கிருஷ்ணன் கோவ படுவாரோ😥😥😥😥
 

Advertisement

Top