அருணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை பணத்துக்காகவும் அரசியலில் பதவிக்காகவும் தான் கல்யாணம் செய்து இருக்கான் தான்வி அந்த கொலை நடந்த இடத்தில் இருந்து இருப்பா என்று தான் தோணுது ஆனால் நிச்சயம் கொலை செய்து இருப்பா என்று தோணல
வாழிக்கு தான்வி மேல் சந்தேகமாக அதை அவளுக்கு கஷ்டம் வராமல் எப்படி தெரிஞ்சிக்க போறான்
நீரஜாவ பிடிச்சு ஜெயிலில் போடணும் என்று சொன்னதும் தான் வாய் அடங்கி இருக்கு
ஜாதகத்துக்காக பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிட்டு இன்னும் அதிகாரம் செஞ்சுட்டு திரியுது