அருமையான பதிவு
ஏன் மா அலர்... என்ன எதாவது ஒரு ஜோஸியக்காரன் இரண்டாவது குழந்தை பெத்துக்குட்டா எழிலுக்கு ஆகாதுன்னு சொல்லிட்டானா...!! அதான் நீ இவ்வளவு பிடிவாதமாக இருக்கியா...????
ஏன் அலர் யாரும் எழில்கிட்ட பேசக் கூடாதுனு பிடிவாதமா இருக்கா.. அவனுக்கும் இதெல்லாம் தெரிஞ்சா ஏதாவது அவன் நிலையில மாற்றம் வரும் தானே....
தாமரை, வெற்றி ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கு.... வெற்றி எழில்கிட்ட இது பத்தி பேசினது இல்லையா...
ரெண்டாவது குழந்தை தானே... அதுக்கு ஏன்டா எல்லாரும் அவங்களை படுத்துறீங்க.... அவங்க இஷ்டம்னு விட வேண்டியது தானே...