அந்த விசாரணையில் அவ ரொம்ப தெளிவா தான் இருந்து இருக்கா அவங்க கேட்க கேள்விக்கு எதுக்கு பதில் சொல்லணும் எதை எல்லாம் சொல்ல கூடாது என்று அங்கே இருக்கும் போதே இவன் கிட்ட லவ்வை சொல்லணும் என்று யோசித்து வச்சிருந்திருக்கா அங்கே ரொம்ப மோசமான பிரச்சினை இருந்தால் காதலை பத்தி எல்லாம் தெளிவா யோசிச்சு இருக்க மாட்டாஓஹோ அவளுக்கு அங்க பிரியாணி எல்லாம் போட்டு கவனிச்சு தான் விசாரணை பண்ணினாங்களா? ஆனால் அவங்க கேட்ட கேள்விகளின் தாக்கத்தில் அவ அதையெல்லாம் சாப்பிடருப்பாளா என்ன?
அப்படியே இருந்தாலும் அது இவனோட 15days workout -க்கு வந்த பலனால எடுத்த பசியா இருக்கும். So கணக்கு tally ஆகி இருக்கும்.
அவன் 2 விடுமுறை தினங்கள் மட்டும் தானே ஜெயில் -ல இருந்தான்?
ஆனால் நீங்க சொன்னா மாதிரி love பண்ணினவா கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம். ஏன் எடுக்கலை?
கொஞ்சம் பொறுத்தா நம்ம வைஷு வந்து சொல்லிடமாட்டாங்க
இவ காதலை சொல்லாததுக்கு ஹர்ஷா இந்த கல்யாணத்தால் பட்ட அவமானம் டிவி மீடியா என்று எல்லா பக்கமும் அவனை ரொம்ப அசிங்கபடுத்துனது எல்லாம் தான் இவ அவனை விட்டு ஒதுங்கி இருக்க காரணமா இருக்குமோ என்று தோணுது