Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 13

Advertisement

ஆத்திஈஈஈ இவன் ரிவஞ்சு எடுப்பான் போலையே.
டேய்யப்பா வளந்து கெட்டவனே உன்ற அப்பன் உன்ற மாமனாரு பண்ணுன கூட்டு சதியால வந்த விளைவுடா.
ஏற்கனவே பயந்து போய் இருந்தவளை காயம்பட்டு இருக்குறவளைஉன்ற பங்குக்கு
நீனும் கொடுமைய அனுபவிக்க வக்காதேடா.
அவகிட்ட பேசு. என்ன ஏது நடந்துச்சுன்னு. அப்பதான் தெளிவாகி முடிவெடுப்பே.
ஜோ ஒரு சூழ்நிலை கைதிடா.
அவனும் சூழ்நிலை கைதி தானே சிஸ்... அவனை மட்டும் அவங்க ஏமாத்தலையா
 
அவனும் சூழ்நிலை கைதி தானே சிஸ்... அவனை மட்டும் அவங்க ஏமாத்தலையா
அதனாலதான் சிஸ் அவனை ஜோகிட்ட பேசி தெளிவு பண்ணிக்க சொல்லறேன்.
இதுவரைக்கும் மத்தவிக எல்லாம் வாழ்க்கைல கபடி ஆடிட்டு போயிட்டாங்க.
இனியாவது சூதானமா இருக்கச்சொல்லறேன்.
 
அதனாலதான் சிஸ் அவனை ஜோகிட்ட பேசி தெளிவு பண்ணிக்க சொல்லறேன்.
இதுவரைக்கும் மத்தவிக எல்லாம் வாழ்க்கைல கபடி ஆடிட்டு போயிட்டாங்க.
இனியாவது சூதானமா இருக்கச்சொல்லறேன்.
இவன் அதுக்கெல்லாம் ஒத்து வருவான்னு நினைக்கறீங்க....
 
Semma ithil unmaiyil badhikkapattavan Harsha thaan aval point of view il irunthaal paarthaal avan peasuvathu nadanthu kolvathu romba correct Subhash Kamalesh ku ellaam peasa kuda thaguthi kidaitaathu Jeevitha vuku athu kuda kidaitaathuud vegu arumai mam
 
Top