அவனும் சூழ்நிலை கைதி தானே சிஸ்... அவனை மட்டும் அவங்க ஏமாத்தலையாஆத்திஈஈஈ இவன் ரிவஞ்சு எடுப்பான் போலையே.
டேய்யப்பா வளந்து கெட்டவனே உன்ற அப்பன் உன்ற மாமனாரு பண்ணுன கூட்டு சதியால வந்த விளைவுடா.
ஏற்கனவே பயந்து போய் இருந்தவளை காயம்பட்டு இருக்குறவளைஉன்ற பங்குக்கு
நீனும் கொடுமைய அனுபவிக்க வக்காதேடா.
அவகிட்ட பேசு. என்ன ஏது நடந்துச்சுன்னு. அப்பதான் தெளிவாகி முடிவெடுப்பே.
ஜோ ஒரு சூழ்நிலை கைதிடா.