எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்துது குழந்தை ஹர்ஷா முத்திமிட்ட பொழுது அப்படி சொன்னது. இது கதை தானேன்னு தாண்டி போகவே முடியலை.First half ல் கமலேஷ் பெயர் வரவேண்டிய இடத்தில் சுபாஷ்னு இருக்குங்க விஜி மா.
விவாகாவுக்காக ஹர்ஷவர்தன் மனம் லேசாக இலக வாய்ப்பு இருக்கு.
ஆனா என்ன கேட்டா மன்னிக்கவே கூடாது.
தன் குழந்தையோட வளர்ச்சிய எந்த ஆணும் அணு அணுவாக ரசிச்சி பார்க்கத்தான் விரும்புவாங்க.ஆனா ஹர்ஷாவுக்கு கல்யாணம் தான் ஏமாற்றம்னா, குழந்தை அங்கிள்னு சொல்றது, அதுவும் இல்லாம தன்னோட குழந்தைக்கு பாசமாக ஒரு முத்தம் வைக்கும் போது அவ அந்த முத்தம் சரியா தப்பானு,யோசிக்கும் இடம் படிக்கும் போதே வலிக்கிறது மாதிரி feel
Yes, எனக்கும் ஜோதி &கோ மேல எரிச்சல் தான் வருது.எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்துது குழந்தை ஹர்ஷா முத்திமிட்ட பொழுது அப்படி சொன்னது. இது கதை தானேன்னு தாண்டி போகவே முடியலை.
இன்னும் ஒன்னு தோணிச்சு, good touch, bad touch சொல்லிக்கொடுத்த ஜோதிகிட்ட ஹர்ஷாவுக்கு உன்னோடான
15 நாள் உறவும் உறவால் விளைந்த தொடுதலும் உன்னோட மௌனத்தால தானே bad touch-ஆ சித்தரிக்கப்பட்டுச்சு. அப்ப உன்னையும் உங்க இருவருடைய பெற்றோரையும் எந்த வகையில் சேர்க்கறதுன்னு கத்தணும் போல தோணிச்சு.
அவளுக்கு கொஞ்சம் கூட இப்ப வரையிலுமே அவனுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி feelings இருக்கறதா தோணவே இல்லை. எப்படியோ நம்மளும் நம்ம குழந்தையும் என்று தான் நினைக்கிறா.
இவ்வளவு protective zone - ல இருக்கறதால அவனைப் பற்றி இப்பவும் (அதாவது 25 வயசுலயும்) அவனோட மனைவியா தன்னை பாவிச்சு கணவனோட கஷ்டத்தை உணர்ந்த மாதிரி தெரியலை.
அதனால அவன் சட்டப்படி குழந்தைக்கு மட்டும் அப்பான்னு உரிமை எடுத்துக்கிட்டு இருக்கணும். வேறஒரு கல்யாணம் செய்யறானோ இல்லையோ இவளை-இப்படி கொஞ்சம் கூட பற்றோ பாசமோ இல்லாதவளை அவ அக்காவோட இருக்கட்டும் என்று விட்டுடனும். இப்படி தான் எனக்கு ஜோதி மேல உள்ள கோவம் வெளிப்படுது.
Correct. மேனகாகிட்ட மட்டும் ஜோதி செஞ்ச தியாகச் செயலை சொன்னா, ரொம்ப சூப்பரா இருக்கும்.Yes, எனக்கும் ஜோதி &கோ மேல எரிச்சல் தான் வருது.
இதுல கமலேஷ் ஹர்ஷவர்தன தப்பான நினைக்கறத நினைச்சா இன்னும் கடுப்பாகுது.
ஜோதிக்கு அவங்க அக்காவால தான் இந்த நிலைமைனு யாரும் யோசிக்ககூட மாட்டேங்கறாங்க.
இவங்க எல்லாரையும் விட மேனகாவே மேல். தன் பொண்ண விரும்புறவன் எல்லா வகையிலும் தன் பொண்ண மட்டும் முதன்மை படுத்தனும்னு நினைக்கிறது தப்பில்லையே.