கீதா புருஷன் மேல ரொம்ப அன்பு இருக்கற மாதிரி வேலை கேட்கும்போது உருகினாளே ? எல்லாம் பொய்யா ? குருவை மயக்கப்பார்த்து முடியாமல் கெளதம் கூட சேர்ந்து புருஷனுக்கு துரோகம் செய்து விட்டாளோ ? குருவையும் பிஸினேஸ்ல ஏமாத்தி இருக்காங்க. சொல்றதுக்கு இல்லை...... ராஜேஷை கொலை கூட செய்திருப்பார்கள். சே என்ன ஒரு மோசம்