Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 28 2 & 29

Advertisement

ஒரு எபிசோட் விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.திடீரென்று குருவும் இந்திராவும் லவ்-வா பேசிக்கிறாங்க எப்படி
 
கீதா புருஷன் மேல ரொம்ப அன்பு இருக்கற மாதிரி வேலை கேட்கும்போது உருகினாளே ? எல்லாம் பொய்யா ? குருவை மயக்கப்பார்த்து முடியாமல் கெளதம் கூட சேர்ந்து புருஷனுக்கு துரோகம் செய்து விட்டாளோ ? குருவையும் பிஸினேஸ்ல ஏமாத்தி இருக்காங்க. சொல்றதுக்கு இல்லை...... ராஜேஷை கொலை கூட செய்திருப்பார்கள். சே என்ன ஒரு மோசம்
 
Top