நீங்காத உறவே!... அத்தியாயம் 11

Advertisement

வளர் அவளுக்கு ஒரு பிரச்சனைன்ன உடனே தான் கேள்வி கேட்குறா பெத்தவங்களை.... பரவாயில்ல அவளாவது கேட்குறாளே......

நிறை இப்போ தான் பிரபா கிடைச்சதை நினைச்சு சந்தோசப் பட்டா அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு 😔😔😔
நிறையை தான் குறை சொல்வாங்க அவனை சரியா கவனிச்சுக்கலைன்னு 😐😐😐😐
 
வளர் இந்த கேள்வி எல்லாம் உங்க அக்கா வேலைக்கு போய் கஷ்டப்படும் போது கேட்டிருக்கலாம் 😖😔😔😔 இவ்வளவு நாள் உன் அப்பா அம்மா மாதிரி தான் நீயும் நிறை விஷயத்தில் இருக்க 😐😐😐😐

புருஷனுக்கு குடி பழக்கம் இருப்பது ஒரு விஷயமாக தெரியலையா 🤬 🤬 🤬 போக போக தெரியும்😔😔😔😔😖

திலகா 🤮 🤮 🤮 இப்பவும் நிறைய தொந்தரவு பண்றீங்களே கொஞ்சமும் மனசாட்சி இல்லையா 😬 😬 🤫 🤭 இனியாவது உங்க புருஷன் விஷயத்தை நீங்களே பார்க்க கூடாதா😵😵😵😵

ஏம்மா அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசினான் உடனே சொம்பு தண்ணிய தூக்கி மூஞ்சில ஊத்திட்டியே ☹️☹️☹️☹️ அவனுக்கு குளிர் ஒத்துக்காது என்று கூடவா உனக்கு தெரியாது 🤨 🤨 🤨

ரோகிணி மூதேவி கண்ணு போட்டுச்சு 😡😡😡😡😡

பிரபாகரனை போட்டு தள்ளிடாதீங்க 😨😨😨😨😨
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top