தியாகு பொண்டாட்டியை சீண்டுறதும் அவங்க முறைக்கிறதும்னு சூப்பரா இருக்கு இவங்க ஊடல்... ? இந்த மனுஷன் எப்படி தான் சௌந்தர்யாவை விட்டு தனியா இருந்தாரோ...
இந்த அம்மா என்ன இப்படி வரம்பில்லாம பேசுது.... கொஞ்சம் கூட வயசுக்கு தகுந்த பேச்சு இல்லை... அத்தையாம் சொத்தை... ???அசோக் என்ன பன்றான்... இவங்களை எல்லாம் அடக்கி வைக்காம.... ?
கலை நானிருக்கேன் னு சொல்லாம செய்தது சூப்பர்... ?
இந்த அம்மா என்ன இப்படி வரம்பில்லாம பேசுது.... கொஞ்சம் கூட வயசுக்கு தகுந்த பேச்சு இல்லை... அத்தையாம் சொத்தை... ???அசோக் என்ன பன்றான்... இவங்களை எல்லாம் அடக்கி வைக்காம.... ?
கலை நானிருக்கேன் னு சொல்லாம செய்தது சூப்பர்... ?