முடியாது, முடியாது வர மாட்டேன் bye ???????????Sari எப்படியும் ஹீரோயின் ஆர்மி வைச்சு செய்வாங்க.. அப்ப support panna வருவீங்க தானே
முடியாது, முடியாது வர மாட்டேன் bye ???????????Sari எப்படியும் ஹீரோயின் ஆர்மி வைச்சு செய்வாங்க.. அப்ப support panna வருவீங்க தானே
வேலு கேட்க மாட்டார்??அந்த வாய்ப்பை தலைவன் தரவே மாட்டான். கலையோட குரல் மட்டுமே கேட்க ninaikkairaa sis...athai yosinha.அருமை.. ஆரியா மயங்கினவுடனே பேர் சொல்லி கூப்பிட்டதும் இல்லாம ஷார்ட் நேம் வேற.. எல்லாமே வேலு நோட் பண்ணி இருக்கார் பின்னாடி கேட்க பொறார்.. இந்த பேரை கடந்த ஆரி ஏன் கலையோட குரல் மட்டும் கேட்க நினைக்கிறா..
என்னடா இது ஏகலைவன் அழகான பேர் அதை கலைவாணன் சொல்லிட்டு இருக்க நீ ஆரி
Apa en hero ku neenga support panna மாட்டீங்க அப்படி தானே @Mathy அக்கா பாருங்க எப்படி ஓடி poraangannuமுடியாது, முடியாது வர மாட்டேன் bye ???????????
???????அடேய் ஓடி போறேன் நீ சொல்ற மீனிங் தப்பா இருக்கு, சரி சரி அழாதீங்க இன்னும் யாரும் வரல ஹீரோவுக்கு பொங்கல் வைக்க வரட்டும் பார்த்துக்கலாம் .Apa en hero ku neenga support panna மாட்டீங்க அப்படி தானே @Mathy அக்கா பாருங்க எப்படி ஓடி poraangannu
பதறாதீங்க டா... ஹீரோக்கு ஒன்னுன்னா நர்மதா டியர் பொங்கி எழுந்துடுவாங்க.. ஒரு கை பார்க்காம விட மாட்டாங்க... ஆமா தானே டியர் ...Apa en hero ku neenga support panna மாட்டீங்க அப்படி தானே @Mathy அக்கா பாருங்க எப்படி ஓடி poraangannu
Hehehehh??????????அடேய் ஓடி போறேன் நீ சொல்ற மீனிங் தப்பா இருக்கு, சரி சரி அழாதீங்க இன்னும் யாரும் வரல ஹீரோவுக்கு பொங்கல் வைக்க வரட்டும் பார்த்துக்கலாம் ☺☺☺☺☺.
ஆமா அக்கா அது என்ன சொல்ல விளையாட்டு போல செஞ்சு மனசுல வந்துட்டான்னு ஃபீல் பண்றான் பாவம் எப்படியும் தண்ணில எழுதி வைச்சதu than avanoda வாக்கு எல்லாம்.Nice ???
கலைக்கு தன்னோடது ஈர்ப்பு இல்லைன்னு புரிஞ்சுடுச்சு... அவ மயங்கினது தெரிஞ்ச உடனே பதறுனவன் இப்போ ஏன் இறுக்கமா ஆயிட்டான்.. என்ன முடிவெடுத்துருக்கான்.. ??
ஆரி ரொம்ப பாவம்.. ☹ ஒரே நேரத்துல குடும்பத்தையும் இழந்து ஒலித் திறனையும் இழந்து ஆறுதலா யாரும் இல்லாம கஷ்டப் பட்டுருக்கா... அதனாலேயே further டிரீட்மென்ட் வேணாம் ன்னு சொல்லிருப்பா.. இனி கலைக்காக சம்மதம் சொல்வா... ?