வாவ் சூப்பரான பேரு. எதை மறந்துட்டா பிரகா .அழுத்தமா சொல்றானே. பிரகாவ வேலைக்காரிய விட மோசமா நடத்திருப்பாங்க போல. தருணி உனக்கு ஊருணின்னு பேரு வச்சிருக்கனும். வாயி ஓயவே மாட்டேங்குது.சொன்னாலும் கேக்க மாட்டேங்குது. பொறாமை புடிச்சவ போல.
அதே தான் மா இவளை சரி செய்ய தான் மகிழ் இருக்கானே மிக்க மகிழ்ச்சி மாமகிழன் பிரஹாவை care பண்ணிக்கிறது சூப்பர்....
கிங்கரா க்கு இப்படி தான் அர்த்தம் வச்சுருக்காங்களா பெரியம்மா... so cruel.. இவளும் அதை accept பண்ணிட்டு லூசு மாதிரி விளக்கம் கொடுக்குறா.... மொத்த குடும்பமும் அவளை வேலைக்காரியா பார்த்துட்டு இப்போ மரியாதையான இடத்துல பார்க்கவும் பொறாமைப்படுதுங்க...