Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..8

Advertisement

Unmaiyileye 1st part muzhuvadhum kannerode daan padika mudindadhu. Adhuvum pappa va kaiyil vaangi muthamittu konjum idam udaithu vittadhu. Aanal paasamana innoru kudumbathai kadavul koduthirukiraar. Maddy innum 4 Adi podu avana. Veet aalaleye marriage la prachanai ya. Yaaru ava appava? Hero heroine meet panraaanga pola adutha ud la. Wtg...
 
Very sensational & emotional epi 😱😱😱
துன்பம் தனியாக வருவதில்லை என்பதற்கிணங்க...6 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு நிற்கதியான நிலை ஏற்பட்டிருக்க வேண்டாம் 😰😰😥😥😨😨 அனும்மா இல்லை என்றால் அருணின் நிலை...????
8592f8087df00b1e1d8afd3a51618aff.gif

விதார்த் உனக்கிருக்கும் கேவலமான எண்ணத்திற்கு... உன் பல்லை உடைச்சது பத்தாது...மண்டையை புலந்திருக்கனும்😠😠😤😤😡😡

குடும்பத்தில் உள்ள ஒருவரால் தடங்கள் ஏற்படுமா...!!!
யார் அவர்.... வசுந்தரா வா...????
 
அருணின் குழந்தைபருவ சோகங்கள் படிக்கும் யாராக இருந்தாலும் கண்ணீர் விடாமல் இருக்கமுடியாது. இதுதான் உங்கள் எழுத்தின் வலிமை. சிலருக்குதான் இந்தமாதிரி எழுதுவது கைவரும். உங்களுக்கு இறைவன் அந்த வரத்தை கொடுத்திருக்கிறான். வாழ்த்துக்கள் தேவி.
தென்றல் மீனாவை அவ்வளவு புத்திசாலியாக முதல் எபியில் காட்டிய நீங்க அடுத்து அடுத்து கொஞ்சம் தடம் மாறிவிட்டமாதிரி தெரிகிறது. ..
 
அருணின் குழந்தைபருவ சோகங்கள் படிக்கும் யாராக இருந்தாலும் கண்ணீர் விடாமல் இருக்கமுடியாது. இதுதான் உங்கள் எழுத்தின் வலிமை. சிலருக்குதான் இந்தமாதிரி எழுதுவது கைவரும். உங்களுக்கு இறைவன் அந்த வரத்தை கொடுத்திருக்கிறான். வாழ்த்துக்கள் தேவி.
தென்றல் மீனாவை அவ்வளவு புத்திசாலியாக முதல் எபியில் காட்டிய நீங்க அடுத்து அடுத்து கொஞ்சம் தடம் மாறிவிட்டமாதிரி தெரிகிறது. ..
இறைவன் அளித்த வரம்னு சொல்லி இருக்கீங்க.. என்ன சொல்லன்னு தெரியல. Feeling very emotional 😅 மிக்க மிக்க நன்றி vatsala sis 😊🤗

தென்றல் மீனா தடம் மாறினான்னு எனக்கு தோணல. முதல் அத்தியாயத்தில் அவ சூழல் வேற. அவுங்க குடும்ப தொழில். அவளோட சொந்த கடை. அதுல ஒரு திருட்டு நிகழ்வு. அதை அவ்ளோ தெளிவா புத்திசாலித்தனமா அவ கையாண்ட விதத்தில் ஆச்சர்ய பட எதுவும் இல்லை.

ஆனா, விதார்த் விஷயம் அப்படி இல்ல... தந்தைக்காக அவ பண்ண ஒரே விஷயம் விதார்துடனான கல்யாண முடிவு. அவ இயல்பை மீறி இந்த திருமண பேச்சை தடுக்க முடியாம போனதுக்கு ஒரே காரணம் வெங்கடேசன் மீதான கண் மூடித் தனமான பாசம். அதுக்காக தான் விதார்த் பத்தி தெரிஞ்சதும் முன்னாடியே வேணாம்னு சொல்லி இருக்கணும்னு ஃபீல் பண்ணுவா..

It's all in the part of life இல்லையா? தடுமாறாதா வாழ்க்கையும் இல்லை. தடம் மாறாத வழியும் இல்லை🙂

Thanks for your comments sis ❤️🤗
 
Very sensational & emotional epi 😱😱😱
துன்பம் தனியாக வருவதில்லை என்பதற்கிணங்க...6 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு நிற்கதியான நிலை ஏற்பட்டிருக்க வேண்டாம் 😰😰😥😥😨😨 அனும்மா இல்லை என்றால் அருணின் நிலை...????
View attachment 6190

விதார்த் உனக்கிருக்கும் கேவலமான எண்ணத்திற்கு... உன் பல்லை உடைச்சது பத்தாது...மண்டையை புலந்திருக்கனும்😠😠😤😤😡😡

குடும்பத்தில் உள்ள ஒருவரால் தடங்கள் ஏற்படுமா...!!!
யார் அவர்.... வசுந்தரா வா...????

மண்டையை பொலந்து இருக்கணும்... செம ஆக்ரோஷம் போங்க 🤣🤣🤣🤣🤣


வசுந்தராவா... 😅 அவுங்களே பச்ச மண்ணு... பட்டர் பண்ணு..

Thank you so much for your comments sis ❤️
 
Unmaiyileye 1st part muzhuvadhum kannerode daan padika mudindadhu. Adhuvum pappa va kaiyil vaangi muthamittu konjum idam udaithu vittadhu. Aanal paasamana innoru kudumbathai kadavul koduthirukiraar. Maddy innum 4 Adi podu avana. Veet aalaleye marriage la prachanai ya. Yaaru ava appava? Hero heroine meet panraaanga pola adutha ud la. Wtg...


Thank you so much for your comments sis 😊💕 next epi tmrw 😍
 
அருமையரன பதிவு

முதல் பகுதியில் எங்களுக்கு நெஞ்சு வலியே வந்திடுச்சு 😥😥😥😥

குடிகார புருஷனால் உறவுகள் முன்னாடி அவமான பட்டு ஊரை விட்டு வந்து எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்காங்க 🥺🥺🥺🥺🥺

யாழினி என்று பெயர் வச்சு பாசமா பேசும் போது மனசு வலிக்குது 😣😣😣😣

தங்கச்சி அம்மா இரண்டு பேரும் இறந்தது கூட தெரியாமல் இப்படி எதிர்பார்ப்போடு இருக்குற குட்டி பையனுக்கு எதுக்கு இவ்வளவு துன்பம் 🤦🤦🤦🤦🤦

அனுஜாவும் அருணோட அம்மாவும் ப்ரணட்ஸ் அதனால் தான் அருண் மேல் இவ்வளவு பாசமா இருக்காங்க என்று நினைத்தேன் 🥺🥺🥺 🥺🥺

அனு மட்டும் இல்லை அவரோட கணவரும் பிள்ளைங்களும் கூட அருண் கிட்ட இவ்வளவு அன்பா இருப்பது அருணோட அதிர்ஷ்டம் தான் 🤗🤗🤗🤗🤗
இந்த அன்புக்காக அருண் இந்த வீட்டில் வந்து இவங்களோட இருக்கலாம் 🥴🥴🥴🥴

அருண் நீ வீட்டை விட்டு போனதுல மாதவன் எவ்வளவு கஷ்டபட்டு இருக்கான் 😔😔😔😔

விதார்த் தென்றல் குடும்பமே கொலை வெறியில் இருக்கு 😈😈😈 உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிடு🏃🏃🏃🏃

தென்றல் அருண் சந்திச்சாச்சு என்று சந்தோஷ பட முடியாமல் இப்படி கண்ணீரோடு அவன் முன்னாடி நிற்க வச்சிருக்கீங்களே 🤦🤦🤦🤦🤦


சந்தியா குழந்தை இரண்டு பேரையும் அருண் நல்ல படியாக காப்பாற்றி விடுவான் 🤗🤗🤗🤗🤗


ஒவ்வொரு வரியும் 😇😊❤️❤️❤️❤️thank you so much udhaya sis ❤️
 
Top