Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..8

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in previous episode 😊💞

Epi is ready.. so போஸ்ட் பண்ணிட்டேன்.. monday next epi oda வரேன் 🤗💞💗


Here comes the 8th epi 💗

ஸ்வரம் - 8(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-17/

ஸ்வரம் - 8(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-18/

அன்புடன் கண்மணி ❤️
 
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in previous episode 😊💞

Epi is ready.. so போஸ்ட் பண்ணிட்டேன்.. monday next epi oda வரேன் 🤗💞💗


Here comes the 8th epi 💗

ஸ்வரம் - 8(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-17/

ஸ்வரம் - 8(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-18/

அன்புடன் கண்மணி ❤️
Very nice 👍
 
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in previous episode 😊💞

Epi is ready.. so போஸ்ட் பண்ணிட்டேன்.. monday next epi oda வரேன் 🤗💞💗


Here comes the 8th epi 💗

ஸ்வரம் - 8(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-17/

ஸ்வரம் - 8(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-18/

அன்புடன் கண்மணி ❤️
Part 1 very emotional.... Still throat is paining. Hero, heroin meeting ku waiting
 
அருண்மொழி ஆறு வயதில் தந்தையை இழந்து, தாயையும் தங்கையுடன் இழந்து அந்த பிஞ்சு கதறி துடித்தது ஐயோ படிக்கும்போதே கண்களில் நீர் வழிந்து கொண்டு இருந்தது🥺🥺🥺🥺🥺எவ்வளவு ஏக்கம், எவ்வளவு எதிர்பார்ப்பு, பரிதவிப்பு, ஏமாற்றம் அந்த ஆறு வயது பாலகன் மனதில்😭😭😭😭😭😭😭.

அனுஜா உண்மையில் உங்களைப் போன்ற நல் உள்ளங்களால் தான் உலகம் நல்ல முறையில் இன்னும் கொஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது, ஆறு வயதில் அருணை கரம் பிடித்த அனுஜா மட்டுமில்லாமல் குடும்பம் மொத்தமும் அனைத்து இருக்கிறார்கள்🥰🥰🥰🥰🥰🥰🥰.

மாதவன் உண்மையில் உன்னுடைய நட்பு கிடைக்க அருண் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் உன்னுடைய இத்தனை நாள் ஆதங்கம் இன்று வெடித்த போது கண் கலங்கி விட்டது🥺🥺🥺🥺.

அருண் இப்படி உன்னை அன்பு மலர் கொடியால் தன்னுடன் பினைத்திருக்கும் குடும்பத்தை மற்றவர்களுக்காக ஏன் உருகி அவர்களை மேலும் கஷ்டப்படுத்துகிறாய்? 😔😔😔😔

அடேய் பொறுக்கி விதார்த் உனக்கு இன்னும் எங்க மீனு கேக்குதா? 😡😡😡😡😡😡😡சமாதானம் பண்ணி, கல்யாணம் பண்ணி அடிமையாக்கணுமா! மூஞ்சியும் முகரையும் பாரு 🤬🤬🤬🤬🤬அதுக்கு நீ முதல்ல உயிரோட இருக்கனும் மலைமாடே 😡😡😡😡😡😡.

அச்சோ மீனு என்னாச்சு 😰😰😰😰
 
Last edited:
இந்த எபி ரொம்பவே உணர்ச்சிகரமான பதிவு.😢🥺🥺🥺🥺😢😢😢😢😢
அருண் சிறுவயசு+ தங்கையை கைல வச்சிகிட்டு பேசற இடம் ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்தது.
மேடி அப்புடியே அருணை நாலு குடுத்திருக்கனும். பாசத்தை புரிஞ்சுக்காம பேசற பயலை.

தென்றல் அண்ணிய ஆஸ்பிட்டலுல அட்மிட் பண்ணியிருக்காளா?
ஏற்கனவே பிரச்சினை ஆகி இப்பதான் குழந்தை கிடைச்சது.
நல்லபடியா தாயும் சேயும் திரும்பி வரனும்.🙏🙏🙏
 
கண்மணி மா காலைலயே அழ வச்சுட்டீங்க. ஹப்பா, இந்த எபிய ஸ்கிப் பண்ணிடலாம்னு பார்த்தேன்,உங்க எழுத்து போகவிடாமல் கட்டிப்போட்டுருச்சி.😭😭😭😭😭😭
 
Last edited:
Top