ஹலோ மக்களே
இதோ தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்... இறுதி அத்தியாயம்
என்ன சொல்ல? முதலில் இந்தக் கதையை ongoing - இல் மிகப் பொறுமையுடன் படித்து வந்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்!!!!!! மிகப் பெரிய கால அளவு... இந்தக் கதையை முடிக்க!!!
இவ்வளவு அத்தியாயங்கள் வரும் என்றும் நினைக்கவில்லை. நினைத்தது 30 தான்... நடந்தது நாற்பது அத்தியாயங்கள்...!
நிறைய கதாபாத்திரம் கொண்ட கதை.. ஆனா பெரிய கதையா வரும்னு நினைக்கல...
இடையில் எத்தனையோ தடுமாற்றங்கள்! குழந்தைக்கு காய்ச்சல் ஜலதோஷம் பின் எனக்கு கை விரலில் ஏற்பட்ட அடி.. அதன் விளைவால் ஒன்றரை மாத கால ஓய்வு... ஆத்தாடி ஆத்தா.. கண்ணை கட்டிருச்சு...
ஆனாலும் மனம் தளராமல் எழுதி முடித்ததில் மகிழ்ச்சியே!!
ஒவ்வொரு அத்தியாயத்திற்காக காத்திருந்து தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்
போன கதையை விட இந்தக் கதைக்கு தங்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகம்
சோர்ந்து கிடந்த போதெல்லாம் நிறைய வாசகர்களின் கருத்து தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல
தொடர்ந்து பதிவுகள் கொடுத்திருந்தால் இன்னும் ஆதரவு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது
நிச்சயம் அடுத்த கதையில் இது போல் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.
மீண்டும் எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி மக்களே
எபிலாக் தனி link ல கொடுக்குறேன்(will be updated in few minutes).
Here is the final update of தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(1)
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(2)
Happy reading
அன்புடன் கண்மணி
இதோ தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்... இறுதி அத்தியாயம்
என்ன சொல்ல? முதலில் இந்தக் கதையை ongoing - இல் மிகப் பொறுமையுடன் படித்து வந்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்!!!!!! மிகப் பெரிய கால அளவு... இந்தக் கதையை முடிக்க!!!
இவ்வளவு அத்தியாயங்கள் வரும் என்றும் நினைக்கவில்லை. நினைத்தது 30 தான்... நடந்தது நாற்பது அத்தியாயங்கள்...!
நிறைய கதாபாத்திரம் கொண்ட கதை.. ஆனா பெரிய கதையா வரும்னு நினைக்கல...
இடையில் எத்தனையோ தடுமாற்றங்கள்! குழந்தைக்கு காய்ச்சல் ஜலதோஷம் பின் எனக்கு கை விரலில் ஏற்பட்ட அடி.. அதன் விளைவால் ஒன்றரை மாத கால ஓய்வு... ஆத்தாடி ஆத்தா.. கண்ணை கட்டிருச்சு...
ஆனாலும் மனம் தளராமல் எழுதி முடித்ததில் மகிழ்ச்சியே!!
ஒவ்வொரு அத்தியாயத்திற்காக காத்திருந்து தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்
போன கதையை விட இந்தக் கதைக்கு தங்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகம்
சோர்ந்து கிடந்த போதெல்லாம் நிறைய வாசகர்களின் கருத்து தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல
தொடர்ந்து பதிவுகள் கொடுத்திருந்தால் இன்னும் ஆதரவு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது
நிச்சயம் அடுத்த கதையில் இது போல் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.
மீண்டும் எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி மக்களே
எபிலாக் தனி link ல கொடுக்குறேன்(will be updated in few minutes).
Here is the final update of தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(1)
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(2)
Happy reading
அன்புடன் கண்மணி