Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..31

Advertisement

Very emotional epi 😨😨😥
அழகான அற்புதமான எழுத்து பிரவாகம் 😍😍😍

காதல் என்று வந்து விட்டால் அறிவார்ந்த பெற்றோர் கூட அறிவிழந்து போய்ட்றாங்க😕😕

தான் வளர்த்த பிள்ளை தன் கையை மீறி போச்சேங்கிற ஆதங்கம் 😨😨😨 வெங்கியும் இதற்கு விதிவிலக்கல்ல 😰😰😰

ஒரு வேளை தான் பெற்ற பெண்ணாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு அப்போஸ் பண்ணியிருக்க மாட்டாரோ என்னவோ 🙁🙁🙁

தான் உயிராக நேசம் கொட்டி வளர்த்த மகளின் அத்தனை முடிவுகளையும் தான் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை உடைந்ததால் வந்த விளைவு .... ஆத்திரத்தில் அறிவு மங்கிய நிலையில் வார்த்தையை விட்டுவிட்டு தற்போது தன் மகளின் மனதை தானே உடைத்ததை எண்ணி மறுகி கொண்டிருக்கிறார் 😥😥
 
Last edited:
அருமை...
ஒன்னு சொல்லணும் சொல்லவா...

பீல் bag யில் இருந்து மண்டி போட்டு இருந்த மடிக்கு போன கஷ்டமா இருக்காது
 
Top