First half பத்து தாத்தா ஒரே குசும்புனு ரொம்ப சிரிச்சா.....second half ரொம்ப emotional ah இருக்கு.....
ஒரு உயிர காப்பாத்தி இன்னொரு உயிரை உலகுக்கு அறிமுக படுத்தற doctors கடவுள் தான் இல்லை.....
நம்ம ஹீரோ அருண் தானா.....
இந்த வீணாபோன விதார்த் இப்ப என்ன சொன்னானோ....
Yes sis. அருண்மொழி தான் ஹீரோ thank you so much for your comments