வசும்மா தென்றலுக்கு நிதர்சனத்தை எடுத்து சொல்லி தெளிவு படுத்துறது அருமை தென்றலோட குழப்பங்களை எல்லாம் பக்குவமா எடுத்து சொல்லி புரிய வைக்குறாங்க
மாதவன் மாதிரி கலகலப்பா பேசுற ஆளை கூட நம்பலாம் அருண் மாதிரி அமைதியான ஆளுங்க கிட்ட தான் ஓவர் சேட்டை இருக்கும் போல
அனும்மா மாதவனுக்கு அம்மாவா இருந்து கிட்டு அருண் பேசுறது புரியலையே போங்கம்மா உங்களுக்கு புத்திசாலி தனம் போதல
இந்த ஹீரோயின் என்ன இவ்வளவு லூசா இருக்கு எங்க ஹீரோ கடற்கரையில் வச்சு எவ்வளவு தெளிவா அவ காதலை புரிஞ்சிக்கிட்டேன் என்று சொன்னாரு
காலையிலே பார்க்க வந்திருக்கான் அவ ஒருத்திக்காக தான் இந்த இன்விடேஷன் என்று சொல்றான் எதையும் கேட்காமல் துரத்தி கிட்டே இருக்கா
தென்றல் அவன் என்ன சொல்ல வரான் என்று நிதானமா கேட்டால் தானே உனக்கு புரியும்
அலெக்ஸா கூட பேசி கிட்டு இருந்தவனை இப்படி தனியா பேச விட்டுட்டியே தென்றல்
இவங்க ஹீரோயினுக்கு அறிவு இல்லன்னா எங்க ஹீரோ என்ன செய்வாரு
ஆத்தி ஹீரோயின்கு அறிவு இல்லையா குபீர் எனக்கு
அவளே பாவம்.. அவன் பண்ண கலாட்டால கலங்கி போய் இருக்கா...