ஆத்தி வரிசையா சாபத்தைச் சொல்லி வயித்துல புளி கரைக்கிறீங்க.அருமையான பதிவு.
Thank youNice update.
Thank you so much sisஇது என்ன சாபம் போல இருக்கு.... காயத்திரி தான் அப்போ கருப்பர் கோவில் கிட்ட நின்னுட்டு இருந்ததா....
கல்யாணம் பத்தி எல்லார் கிட்டையும் சொல்லியாச்சு.... தமிழ் என்ன பண்ணி வைக்க போறாளோ