Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 7

Advertisement

ஆத்தி வரிசையா சாபத்தைச் சொல்லி வயித்துல புளி கரைக்கிறீங்க.அருமையான பதிவு.
 
அருமை dear.
இப்போ எதுக்கு அருள்வாக்கு மாதிரி சாபமா விடுறான் இவன்??
ஊரெல்லாம் டமாரம் அடிச்சாச்சு எனக்கு கல்யாணம் ன்னு.......
இந்த தமிழு புள்ள எந்த நேரத்தில் உரண்டையை இழுக்க போகுதோ??
 
பெற்றவர்களின் பாவம்
பிள்ளைகளை சேருமா
பின் தொடரும் சாபமாய்
பேசி விட்டு போறது நியாயமா??????
 
இது என்ன சாபம் போல இருக்கு.... காயத்திரி தான் அப்போ கருப்பர் கோவில் கிட்ட நின்னுட்டு இருந்ததா....

கல்யாணம் பத்தி எல்லார் கிட்டையும் சொல்லியாச்சு.... தமிழ் என்ன பண்ணி வைக்க போறாளோ
Thank you so much sis
 
Top