1.இந்த ஹீரோ நல்லவனா இல்லை கெட்டவனா, துளசி இவ்வளவு கஷ்டபடறதை பார்த்துட்டு கம்முனு இருந்து இருக்கானே எந்த உதவியும் செய்யாமல் ஏன்
2.துளசி நீ உன்னுடைய காதல முதலையே சொல்லிருந்தால் சந்தோஷ் மனதை உடைந்து இருக்காது, நீ அவனுக்கு செய்தது துரோகம்.
3.சந்தோஷ் இப்பவாவது உன்னை மாத்திக்கிட்டா மட்டும் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கலாம் இல்லை ரொம்ப கஷ்டம்.
3.சக்தி சுயநலம்
4.இளா கட்டியிருக்கும் வாட்ச்க்கும் துளசி க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன்
5.இவர்களுடைய காதல் கல்லூரி கால காதலா யிருந்தால் சந்தோஷுக்கும் இளாவை தெரிந்திருக்கும், வேற எப்படி இரண்டும் சந்தித்து இருப்பார்கள்