Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ..?02

Advertisement

அடப்பாவி அக்கா மகளைத்தான் கண்ணாலம் மூச்சிருக்கியாடா.
ஏன் முன்னபின்ன பாக்காமதான் கண்ணாலம் பண்ணிகிட்டியோ?. காலைல காபி கொண்டாந்து எழுப்புனா துரைக்கு ஒரு நிமிசம் லேட் ஆகப்புடாதோ. அதுக்கு வைவியாடா வள்ளிய. அந்த சுடுகாபிய அவன் தலைலையே கொட்டு வள்ளி.
தென்னைமரத்துல தேளு கடிச்சா பனைமரத்துல நெறி கட்டும்னு சொல்லுவான் போல. உன்ற அக்கா புருசன் ஏதோ பண்ணுனா வள்ளி என்னடா பண்ணுவா?
மீசை பெரிசா வச்சிருந்தா பெரிய ரவுடியாடா நீனு.😡😡😡😡😡
 
போன எபில ஒரு பைத்தியம் வந்தான் . 😉😉😉
இந்த எபில ஒரு பைத்தியம் வரான் 🤩🤩🤩🤩

இதுல எது ஹீரோ என்று தெரியல ஆனால் இரண்டும் எங்க கிட்ட திட்டு வாங்குறதுக்காக அளவெடுத்து செய்ய பட்ட பிறவிகள் என்று நல்லா தெரியுது 🤪🤪🤪🤪🤪

இந்தாம்மா வள்ளி அவன் கோப படுறதும் நியாயம் தானே காலையில் ஆறி போன காஃபி குடிக்கிற எவ்வளவு கஷ்டம்
வந்தோமா டைம் பார்த்தோமா நேரம் ஆகிடுச்சுன்னா சூடா படுத்துருக்கவன் வாயில் காஃபிய ஊத்துணமான்னு போகணும் 🤩🤩🤩🤩😉😉
அதை விட்டுட்டு அவனை எழுப்பி அவன் மூச்சை கழுவி அதுக்குள்ள காஃபி ஆறிடுச்சு பார்த்தியா நாளைக்கு அடுப்போடு தூக்கி வந்து வாயில் வை😄😄😄😄😄

அக்கா புருஷன் போலிஸ்காரன் என்கிறதால அவர் கிட்ட வீரத்தை காட்ட முடியாமல் அவரு பொண்ணு கிட்ட காட்டுறியாக்கும் 😆😆😆😆😆😆

இப்படி கல்யாணம் செஞ்சு வைக்கிற அளவுக்கு திடீரென்று என்ன பிரச்சினை வந்துச்சு 🤔🤔🤔🤔🤔🤔

ஆரம்பத்தில் குழந்தையோடு இருந்து கோலம் போட்டதை படிச்சதும் மீனா தான் சம்மதம் சொல்லி கல்யாணம் நடந்துடுச்சி என்று நினைத்தேன் 😉😉😉😉😉😉

புரட்டாசி முடியுற வரைக்கு சைவத்தில் இருப்போம் 🤩🤩🤩🤩💃💃💃
 
Top