sis thank uஏண்டா கதிரவா வீட்டை விட்டு போறவங்க எங்க போறேன் என்று அட்ரஸ் எல்லாம் எழுதி வச்சிட்டு அடிக்கடி வந்து பார்த்துட்டு போங்க என்றா எழுதுவாங்க லூசு பயலே அவ செத்துடுவேன் என்று சொன்னால் தேட மாட்டியா
ரஞ்சனி அம்மா சொல்ல போய் இப்பவாச்சும் தேடுற இல்லன்னா
மதுரைக்கு வந்த பிறகு தான் கண்டு பிடிப்பான் போல