சொல்ல வார்த்தையே இல்ல..... அருமையான கதை..... அதாவது இங்க உணர்வு மட்டும் தான் வேற எதுவும் தெரியல..... நாமலே ஒண்ணு நிணச்சீட்டு நாம ஏதோ பெரிய விஷயம் செய்யுறோம் நிணச்சிபோம் ஆனா அது அப்படி தான் நம்ம சேர்ந்தவுங்களுக்கும் இருக்கானு புரிஞ்சிக்கமா இருக்குற ராசு நம்மில் பலர்.... அதை மின்னு மாதிரி அடிக்கிட்டு போகுற வரை தான் நம்ம நிம்மதி ..... அதுவும் கதை முழுசும் திருநெல்வேலி நடை மாறமா அழகாக மண் மனம் மாறமா கொடுத்ததற்கு பெரிய கைதட்டல்.....