DEAR FRIENDS,
இந்த கதையின் போக்கு புரிந்திருக்கும். இந்த கதை வழக்கமான பாணி இல்லை. நீங்கள் தரும் தொடர் ஆதரவிற்கு நன்றி friends...
இந்த கதை வெறும் பிரச்சனைகளை பேசுவதாக இல்லாமல், அதன் பக்கவிளைவுகளையும், தீர்வையும் நோக்கி பயணிக்கும். இதற்கு முன்பு பதிவிட்ட கனமான பதிவிற்கு disclaimer போட மறந்திருந்தேன் மன்னிக்கவும்.
அதோடு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, மாரியப்பன் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பரமேஸ்வரன் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அந்த தவறை சுட்டிக்காட்டிய அன்பு தோழமைகளுக்கு மிக்க நன்றி.
TODAY'S DEDICATION:
கருத்துக்களை பதிவிட்டு ஆதரவு தரும் தோழிகளான -
@JayanthiMurali @Marlimalkhan @SINDHU NARAYANAN
பேரன்புடன்,
சுகமதி
இந்த கதையின் போக்கு புரிந்திருக்கும். இந்த கதை வழக்கமான பாணி இல்லை. நீங்கள் தரும் தொடர் ஆதரவிற்கு நன்றி friends...
இந்த கதை வெறும் பிரச்சனைகளை பேசுவதாக இல்லாமல், அதன் பக்கவிளைவுகளையும், தீர்வையும் நோக்கி பயணிக்கும். இதற்கு முன்பு பதிவிட்ட கனமான பதிவிற்கு disclaimer போட மறந்திருந்தேன் மன்னிக்கவும்.
அதோடு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, மாரியப்பன் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பரமேஸ்வரன் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அந்த தவறை சுட்டிக்காட்டிய அன்பு தோழமைகளுக்கு மிக்க நன்றி.
TODAY'S DEDICATION:
கருத்துக்களை பதிவிட்டு ஆதரவு தரும் தோழிகளான -
@JayanthiMurali @Marlimalkhan @SINDHU NARAYANAN
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 09 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
ஊருக்குள் நடக்கும் விஷயங்கள் எல்லாம் பரவுவது எளிதாக இருக்குமல்லவா? அப்படித்தான் அந்த துக்க வீட்டில் நடந்த சம்பவங்களும், ஊரிலுள்ள அனைவருக்கும் பரவிக் கொண்டிருந்தது. செந்தாமரை, இன்னமுமே பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி வினோதினியின் விஷயத்தில் என்ன செய்வது என்று குழப்பமான...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 09 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
“யோவ்… நானும் பார்க்கிறேன். என்ன? என்ன உனக்கு நினைப்பு? நீ இப்போ நான் சொல்லறதை கேட்க போறியா, இல்லை நான் நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி சொல்லிக்கவா? ஏதோ அந்த பொண்ணை நீ தான் பிடிச்சு தந்தியேன்னு உன்கிட்ட பேச வந்தா ரொம்ப பேசற” என கோபத்தில் பொரிந்து தள்ளினாள். அவனை எதிர்த்துப் பேசுவாள் என்பது...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி