Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 09

Advertisement

Yazhvenba

Well-known member
Member
DEAR FRIENDS,

இந்த கதையின் போக்கு புரிந்திருக்கும். இந்த கதை வழக்கமான பாணி இல்லை. நீங்கள் தரும் தொடர் ஆதரவிற்கு நன்றி friends...

இந்த கதை வெறும் பிரச்சனைகளை பேசுவதாக இல்லாமல், அதன் பக்கவிளைவுகளையும், தீர்வையும் நோக்கி பயணிக்கும். இதற்கு முன்பு பதிவிட்ட கனமான பதிவிற்கு disclaimer போட மறந்திருந்தேன் மன்னிக்கவும்.

அதோடு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, மாரியப்பன் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பரமேஸ்வரன் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அந்த தவறை சுட்டிக்காட்டிய அன்பு தோழமைகளுக்கு மிக்க நன்றி.

TODAY'S DEDICATION:
கருத்துக்களை பதிவிட்டு ஆதரவு தரும் தோழிகளான -
@JayanthiMurali @Marlimalkhan @SINDHU NARAYANAN




பேரன்புடன்,
சுகமதி




 
Super Super Super maa... Semma episode.... Senthaamari இன்னும் அந்த ஆசிரியர் pathi யாரு kitayum sollala... அவன panra thappu ah eppadi ellarukum தெரிய படுத்த போற.... Ava solrathu correct தான் அந்த பொண்ணு pannathu thappu naa avala antha maari panna thundinavangalum thandanaiku uyiyavanga தானே.... வெற்றி அம்மா call pannitaanga.... அவன் kita சமாதானம் aaitaanga.... Senthaamari avan appa paaththa பொண்ணு ah ithu enna puthu kathai.... Ava எவ்வளவு innakamaana மனநிலை la இருந்தான் iva ஏன் அந்த maari பேசினா appo இவளுக்கு avana பிடிக்கலையா... Super maa.. Eagerly waiting for next episode
 
Top