ஆஜானபாகுவான கம்பீரமான நடை...இதிலயே தெரியுது இவனுங்க வில்லன்கள் கிடையாது....ஸோ தப்பு பன்ன பணக்காரங்களோட பசங்களை இங்க வச்சு கொடுமை படுத்துறாங்களோனு தோனுது...ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க மரணவலியக் காட்றாங்க ஆனா யாருக்கும் மரணம் குடுத்ததில்லையோனு தோனுது....என்ன ரீசன்காக இதைப் பன்றாங்க...யார் அந்த கலெக்டர்...