வணக்கம் FRIENDS,
கதையின் அடுத்த அத்தியாயம்... கதை எப்படி போகுதுன்னு மறக்காம சொல்லுங்கப்பா...
இன்றைக்கு டெடிகேஷன் -
வீரமணி, பாண்டியை - கவுண்டமணி, செந்தில் மாதிரி imagine செஞ்சு ரசிச்ச தேவி @Devi keyan சகிக்கும்,
மறக்காம ஒரு ஸ்மைலி ஆச்சும் போட்டு என் கமெண்ட்ஸ் அதிகம் செய்யற நித்தி @Nithichandi சகிக்கும், மைதிலி @மைதிலிமணிவண்ணன் சகிக்கும்,
முகநூலில் என்னுடைய ஆரம்ப கதையிலிருந்தே பயணித்து ஊக்கம் தரும்... உமா டார்லி, அம்மு சகி, அம்மு அமுதா சகி, காரு'ம்மா, அப்ரி டியர், தாருக்கா ... (அச்சோ இந்த லிஸ்ட் பெருசா போகுமே... மீதி நெக்ஸ்ட் எபியில்.... )
பேரன்புடன்,
சுகமதி
கதையின் அடுத்த அத்தியாயம்... கதை எப்படி போகுதுன்னு மறக்காம சொல்லுங்கப்பா...
இன்றைக்கு டெடிகேஷன் -
வீரமணி, பாண்டியை - கவுண்டமணி, செந்தில் மாதிரி imagine செஞ்சு ரசிச்ச தேவி @Devi keyan சகிக்கும்,
மறக்காம ஒரு ஸ்மைலி ஆச்சும் போட்டு என் கமெண்ட்ஸ் அதிகம் செய்யற நித்தி @Nithichandi சகிக்கும், மைதிலி @மைதிலிமணிவண்ணன் சகிக்கும்,
முகநூலில் என்னுடைய ஆரம்ப கதையிலிருந்தே பயணித்து ஊக்கம் தரும்... உமா டார்லி, அம்மு சகி, அம்மு அமுதா சகி, காரு'ம்மா, அப்ரி டியர், தாருக்கா ... (அச்சோ இந்த லிஸ்ட் பெருசா போகுமே... மீதி நெக்ஸ்ட் எபியில்.... )
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
*** மறுநாள் காலையில் கௌதம் விழித்தெழும் போது, மதன் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தான். இந்த இதமான குளிரில் அதிகாலை உறக்கம் என்பது அழையா விருந்தாளி. இந்த குளிரிலும், அது தரும் சுகத்திலும், போர்வையின் கதகதப்பிலும் தன்னிலை மறந்து, தான் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் என்பதும் மறந்து வரும் உறக்கம் அரிது...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி