Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - Epilogue

Advertisement

???

தனக்கு வராதவரை தலைவலியும் காய்ச்சலும் எல்லோருக்கும் புரியாது......
குழந்தை இல்லாதவங்களை ஒதுக்குறது ரொம்பவே நடக்குது......
விஷயம் தெரிந்தாலும் போய் கேட்கிறது இதெல்லாம் கேட்கிறப்போ எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு புரிவதேயில்லை சில பேருக்கு.......

அதுவும் எப்படி ஒரு நிலையில் இருந்து மீண்டு வந்திருக்கான்......
மற்றவர்களுக்கும் இருக்கும் அக்கறை அவங்க 2 பேருக்கும் இருக்காதா என்ன???
ஆனாலும் கேட்டுத்தான் ஆகணும்........

நிகில் குட்டி ஊட்டிவிடுறதை பார்த்தாச்சு........ எப்போ டைனிங் டேபிள் ல பெரியப்பா கிட்ட சொல்லப்போறானோ???

யுக்தா, இன்பன் சூப்பர்...... அண்ணன் & friend க்கு ரொம்பவே ஆதரவா இருக்காங்க......
மாமியாருக்கு மருமகள்களும் மகனும் உலகம்......

நல்ல ஒரு family story.......

Best wishes சிவப்ரியா ???

வரிசையாக உங்க மூன்று ரிவியூ பார்த்துட்டேன்... எல்லாமே அழகு. ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு தேங்க்ஸ் அகைன்?❤️?❤️?❤️
 
உயிர் வலி வேதனையில் இருந்து எதிர்பாராத அன்பினால் உயிர்த்து எழுந்து வாழும் இக்கதையின் கதை மாந்தர்கள் மிகுந்த வலிமையான படைப்புகள் தாம்.

வாழ்த்துக்கள் சிஸ்.

Thank you so much sis? உங்களுடைய இந்த கருத்தின் பிரதிபலிப்பு அருமை. அழகா சொல்லிட்டீங்க❤️
 
??????
ஒரு தவறு எத்தனை பேர் வாழ்க்கையில் வினை ஏற்படுத்தி இருக்குனு பாரு அஜய்,????
ஐ ஸ்கொயர் ஜோடி சூப்பர்,

சரியா சொன்னீங்க. அஜயின் தவறு அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது... Thanks for your continuous support ?
 
Lovely story sis!!:)

Characterization of all the characters was awesome!!! It was more like story next door!!! Iniya is a lovely angel!!! I loved the bonding between ithyan & iniyan!!! More than iniya?? Those portions were very lively!!!

Ajay mari silar irukathan seiranga!! Kaasu iruntha enavum panalam nu thimuru!!!

I just loved the way you have ended the epilogue!!! ❤?❤?

Have beautifully described the emotions of Iniya in all perspectives especially when she is longing for a kid and also not letting down ithayan any where!!! Such a fabulous work!!??

My hearty wishes for the competition!!!??????

Thrilled to know this looks like a story next to your door. That itself an achievement ? And yes, personally I also loved penning down Idhayan & Iniyan scenes. It actually turned something aesthetic than I expected infact i never planned their bond earlier. It just happened? And glad you felt the epilogue apt? Iniya is the HEART of this family & also in this story. She's a GEM?

Thank you so much for your constant support? You're one of those who followed each & every epi regularly ?❤️❤️❤️
 
Nice update Siva Priya sis ???

'ஐந்து வருடங்களுக்குப் பிறகு....' என்று பார்த்தவுடன், "நாலு வயசுல ஒரு குழந்தை இருக்கும்" அப்படின்னு நினைச்சேன்??. அப்படி இருந்திருந்தால் சாதாரண கதையாகி இருக்கும்???. ஆனால் நீங்கள் மிகவும் எதார்த்தமாக வாழ்வின் சிக்கல்களை விளக்கி உள்ளீர்கள்?????.

அறிவியலும், விஞ்ஞானமும் எவ்வளவோ வளர்ந்து இருந்தாலும், குழந்தை இல்லாத தம்பதிகளை இந்த சமுதாயம் இன்னும் ஒதுக்கி தான் வைத்துள்ளது என்பது வருந்தத்தக்க விஷயம்??☹.

யுக்தாவும் இன்பனும் அருமையான உறவுகள்???. நிகில் குட்டி செம சுட்டி?????.

இதயன் தன்னவளை சமாதானம் செய்து ஊட்டிவிட்ட காட்சிகள் எல்லாம் அருமை???.
நிகில் குட்டி அதை பார்த்துவிட்டு யுக்தாவிடம் கேட்ட கேள்விகளெல்லாம் நகைச்சுவையாக இருந்தது ?????. இன்பன் கொடுத்த விளக்கங்கள் அதற்கும் மேல்??????.

'ஐ ஸ்கொயரை'? அப்படியே விடாமல் அவர்களுக்கும் ஒரு 'ஐ ஸ்கொயர்'?‍?‍?‍? வரப்போவதை அழகாக கூறியுள்ளீர்கள்???.
அருமை சிவப்பிரியா அக்கா??????.

"கள்வரே கள்வரே"?????.Nice song ???.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவப்பிரியா அக்கா?????.

Wishing you all the best for your upcoming stories ??????.

இந்த சமெண்ட்டை ரெண்டு முறை படிச்சிட்டேன் அவ்வளவு ஹாப்பி & மனநிறைவு❤️❤️❤️ எமோஜி எல்லாம் போட்டு ஒவ்வொரு முறையும் பெரிய கமெண்ட்டை பார்க்கும் போது பெருநகை தான் என்னிடம்??? Thank you so much for your wonderful support ????????
 
Epilogue ங்க கேட்டுட்டு இங்கவந்தா இருக்கு... இருக்கு... சோகமான எபி ஆகிடுமோன்னு பயந்தேன் ஆனா செம சூப்பர்.... twins போலவே.... சூப்பர் congrats சிஸ்

எபிலாக் வந்தாச்சா சோ நோ சோகம்?Thank you so much for your constant support ? It means a lot❤️???
 
நிறைவான பதிவு,பெரும்பாலும் பெண்கள் தான் இந்த குழந்தை இன்மைய் காரணத்திற்காக பாதிக்க படுகின்றனர், ஆண்களிடம் குறை இருந்தலும், இந்த மாதிரி விசயங்களில் பெண்களே பெண்களை தவறாக பேசி மனம் கஸ்டப்படுத்திகிறார்கள், பெண்கள் விசேஷம் வளைகாப்பு என்பதாலா,பெரும்பாலும் ஆண்கள் இதில் பதிக்க பட்டாலும் அவர்களை யாரும் பெரும்பாலும் கேள்வி கேட்பதில்லை, பெண்களுக்கு பெண்களே எதிரியாகின்றனர் இவ்விஷயத்தில், இன்று இந் நிலை தொடரத்தான் செய்கிறது இந்த நவீன முன்னேற்றமான காலத்திலும் &மருத்துவத்திலும், இதயன் ♥இனியா குழந்தை பேரு இல்லாதது அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தம் தான், ஆனால் தேவதை பெண் இனியா இல்லைய் என்றால் இதயன் முழு மனிதனாக, மருத்துவனாக இருப்பதேதூ? அவன் வாழ்க்கையின் சாதனை இனியா அவன் துணைவியாக வந்தது, நிறைவில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாக சொல்லு விதமும், பாடலும் அருமை ?????? ???♥♥♥??? சுபம் ??? மன நிறைவு ♥♥♥அருமை ???

இந்த நாள் இதைவிட எனக்கு இனிமையா அமையாது. விரும்பி படித்து பெரிய கமெண்ட் அளித்தமைக்கு மிக்க நன்றி?????
 
Top