Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 17

Advertisement

ஓ..என்னம்மா மிரு....இப்படி பேசியிருக்காய் ?ச்சீ....என்ன பொண்ணு நீ .
அவனுக்கு திருமணம் முடிந்து விட்டது அதையாவது நினைப்பில் இருக்கா....நாகரீகமான பேச்சா இது ....அப்பாவிடம் வெக்கமே இல்லாமை ஒப்பித்தாயிற்று ....அந்த மனுஷன் பாவம் ..என்ன கெத்தா வந்தவர், இப்போ கையேடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிப்பாட்டி விட்டாய்?
இதெல்லாத்தையும் விட கையெழுத்து போட மாட்டேன் என்று அடம்பிடித்தாய் பாத்தாயா ....அப்போ தோணுச்சு நீ ரொம்ப ரொம்ப மனஅழுத்தத்தில் இருக்காய் என.....எதுக்கும் ஒரு டாக்டரை போய் பார்.
ஆமாம் இவங்களுக்கு என்ன ஊடலாம் ...இப்போ ....நிது அம்மா வீட்டில் டோரா போட்டு இருக்காள்?
அங்கே நிம்மதியா இருக்க விட்றானா திரு ..?ஃபோனிலேயே ரொமான்ஸ் பண்ணவேண்டியது??
சூப்பர் ❤️
 
Top