அழகான மென்மையான கதை.ஆனாலும் அஷ்வின் ஸ்பூர்த்தியை ரொம்பதான் ஆளுமை செலுத்துகிறான்.மோனிகா சொன்னது போல அவனுக்கு ஏற்றவாறு வளர்த்து வைத்து கொண்டான்.நந்தாவும் சேம்பியும் நல்ல காம்போ.அதிரன் தன் மகளுக்கு குழந்தை என்பதை விட இன்னொரு லிட்டில் சேம்ப் என மகிழ்வது அருமை.அவர்கள் இருவரின் உறவும் புரிதலும் கவிதை