பூவிதயா தான் சென்று மானார் நிறுத்த சொல்லிய கல்யாணத்தை கட்டாயப்படுத்தியதால் தான் இவ்வளவு பிரச்சினையுமா?
எல்லோருக்கும் அவரவர் ஈகோ.
கடைசியில் பாதிக்கப்பட்ட து கண்ணன்தான்.
மனைவி பக்கம் சப் போர்ட் செய்யாததால் இதயாவிற்கு கோபம்
அப்பா, அக்கா இவர்களை எதிர்த்து பேசினால் பிரச்சினை
என்ன தான் செய்வான்? ஆண்கள் நிலை பல சமயங்களில் கத்தி மேல் நடப்பது போல் ஆகிவிடும்.