என்ன ஒரு கனல் பறக்கும் பதிவு இரண்டு மூன்று தரம் படித்தாலும் மனது ஆறவில்லை. இதயாவின் மனம் அன்று என்ன பாடுபட்டிருக்கும். எவ்வளவு ஆசையுடன் கண்ணனை காதலித்து இருந்தால் இப்படி மனது காயப்பட்டிருப்பாள் . கலெக்டருக்கு பயங்கர வேலை இருக்கும் போல.. பார்க்கலாம் எப்படி இதயாவை மலை இறக்கப்போகிறார் என்று. அந்த உத்ரா எல்லா வாசகிகளின் வாயிலும் இப்படி விழுகிறாளே அவளை கொஞ்சம் அறிமுகபடுத்துங்களேன் சரண்யா.