Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

வாவ் சூப்பர் சரண்யா!!! உண்மையாகவே இந்த கதை என் மனதை தொட்ட கதை. இன்றைய இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய பாடம். திருமணம் என்ற உறவு புரியும் முன்பே விவாகரத்து தேடி கோர்ட் செல்லும் நவீன யுகத் தம்பதிகளின் விழி திறக்கும் கதை! பிரச்சினை எங்கே தான் இல்லை? கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை என்பது சுற்றம் மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டுமே. அதை லட்சுமணன் கோடு போட்டு எல்லை தாண்டி வராமல் பார்த்துக் கொண்டால் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வேலையே இருக்காது.
அழகான கதை!! அசத்தலான முடிவு!!!!??????
 
Last edited:
??????சூப்பர் சரண்யா எவ்வளவு வேலை வந்தாலும் அடாது மழை பெய்தாலும் விடாது அப்டேட் கொடுத்த சரண்யா லவ் you ♥️♥️♥️♥️♥️♥️
 
அழகான அருமையான மனதிற்கு நிறைவாக அமைந்திருக்கிறது இந்த கதை. உத்ரா போல் சிலர் நம் வாழ்வில் வருவதை நாம் எளிதாக கடந்து வரவேண்டும். கண்ணன் இதயா காதல் இதயத்திற்கு இதமாக இருக்கிறது. தினமும் எபி கொடுக்கும் உங்களின் உழைப்பிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சரண் டியர் :love::love: :love: ??????
 
Top