வாவ் சூப்பர் சரண்யா!!! உண்மையாகவே இந்த கதை என் மனதை தொட்ட கதை. இன்றைய இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய பாடம். திருமணம் என்ற உறவு புரியும் முன்பே விவாகரத்து தேடி கோர்ட் செல்லும் நவீன யுகத் தம்பதிகளின் விழி திறக்கும் கதை! பிரச்சினை எங்கே தான் இல்லை? கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை என்பது சுற்றம் மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டுமே. அதை லட்சுமணன் கோடு போட்டு எல்லை தாண்டி வராமல் பார்த்துக் கொண்டால் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வேலையே இருக்காது.
அழகான கதை!! அசத்தலான முடிவு!!!!??????