Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

:love::love::love:

ரெண்டு பேருக்கும் எப்போவும் உரசலோடுதான் போகுது வாழ்க்கை :p:p:p
கடைசில கண்ணன் கேட்டது நடந்துடுச்சே.......
இவன் இப்படியே ஊர் ஊரா போயிட்டு இருந்தால் அவ எங்கே வேலைக்கு போறது.....

திருத்த முடியாத ஜென்மங்கள் எப்போவும் உண்டு..... இங்கேயும்......

நல்ல இருந்துச்சு சரண்.....
அடுத்து மாஸ்டரோடு.......

தில்பரு ஜானே தில் தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு....
 
Last edited:
மிகவும் அருமை யான முடிவு சரண்யா. கண்ணனின் படைப்பு முதலில் விட்டு விட்டாலும் உணர்ந்த பின் மிகவும் அருமை.உங்களின் எல்லா கதைகளுமே அருமை தான் சகோதரி.
 
Top