ரெண்டு பேருக்கும் எப்போவும் உரசலோடுதான் போகுது வாழ்க்கை
கடைசில கண்ணன் கேட்டது நடந்துடுச்சே.......
இவன் இப்படியே ஊர் ஊரா போயிட்டு இருந்தால் அவ எங்கே வேலைக்கு போறது.....
திருத்த முடியாத ஜென்மங்கள் எப்போவும் உண்டு..... இங்கேயும்......
நல்ல இருந்துச்சு சரண்.....
அடுத்து மாஸ்டரோடு.......
தில்பரு ஜானே தில் தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு....
Last edited: