Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா☺☺☺.ஏதோ நிழலை பார்த்து பயந்து,டெவில் டெவில்னு சொல்றாளா????.பூவி பொண்ணா இருந்த இதயா,கலெக்டர் மனைவி என தெரிஞ்சதும் மேடமா ஆகிட்டாங்க???.எந்தளவுக்கு முக்கியமா நெனச்சிருந்தா இந்த நேரத்தில் என்ன கூப்பிட்டு இருப்பாங்க என அகிலனுக்கு உச்சி குளிர்ந்து போயிடுச்சு???.

கண்ணனின்,நேசமும்,அன்பும் பொய்யில்லை, திருமணத்தை நிறுத்துவதை பற்றி இதயாவிடம் பேசாதது,இதயா பேசும் போதும் நான் இருக்கிறேன் என சொல்லாமல் அமைதியாக இருந்தது தான் பிடிவாதமாக திருமணம் செய்ய வைத்தது???.

நடந்த பிரச்சனைகளை சரி செய்யாமல் அவளை வேலையை விட்டு வர சொன்னது,அத்தனை இலகுவாக போய்டேனா என அவனை விட்டு விலக வைத்தது???.இரு குடும்பமும் சேர்ந்து இவர்களை ஒன்றாக சேர்த்து வைத்து விட்டனர்.இனி இவர்கள் பாடு...

மற்றவர்கள் நம் வாழ்க்கையை கையில் எடுத்த வரைக்கும் போதும்,என்னோடு இருந்து என்னை என்ன வேணும்னாலும் பேசிக்கோ,எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என கண்ணன் அவள் காலில் விழாத குறையா கேட்டுட்டான்????.இதயாவுக்கு ஏற்பட்ட காயம் ஆறாமல் உள்ளது, இருவரும் இனியாவது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யட்டும்????.

ப்ளைட் ஏறி இப்பக்கூட வருவானா????.இவ்வளவு பிரச்சனை நடந்தும் பேச வேண்டிய நேரத்துல பேசாதவன்,இப்போ வாய வச்சுட்டு சும்மா இருக்காம"சொன்னா உடனே வந்துடுவீங்களா"
என கேட்டு,நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்???.உனக்கு இந்த கெத்து தேவையாடா???.
 
Last edited:
:love: :love: :love:

ஏதோ பேயை பார்த்திருப்பாங்க போல :LOL::LOL::LOL: டாக்டர் அது அவங்க வீட்டுக்காரர் தான் :p:p:p
only devil :unsure::unsure::unsure: பதிலுக்கு heartbeat சொல்லணுமே.......

பூவி friends ரெண்டு பேரும் வந்துட்டாங்களா???

கண்ணன் பேச்சு கேட்குறப்போ பாவமா இருக்கு தான்.....
ஆனாலும் இவங்க ஒரே நாளில் திருந்துனா பொண்டாட்டியும் எல்லாத்தியும் மறந்துடணுமா என்ன???
இன்றைய மறுப்பு வெறும்பார்வை முகத்திருப்பல் எல்லாம் கண்ணனுக்கு காலத்துக்கும் இந்த மாதிரி நடத்துக்கவே கூடாதுன்னு எப்போவும் நியாபகப்படுத்தனும்......
வீட்டுல எத்தனை பேர் இருந்தாலும் hus-wife பிரிஞ்சா ரெண்டு பேருக்குமே தனிமை தான்........ அதையும் மீறி இருப்பது மனதில் பட்ட அடிக்காக தான்.......

இனி இவன் மட்டுமே பேசிகிட்டே இருப்பான்.......
ஒரு தலை ராகம் தான் கேட்கும்........
 
Last edited:
Top