Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 9

Advertisement

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நிரூபித்துவிட்டாய் ஆர்யா..ஆனாலும் மயிரிழையில் தப்பித்திருக்கிறாய்..கவனம் வேண்டும்..உனக்கு நனி கிடைக்கணும் என்றால்…
தணிகாசலம் கல்யாணவிஷயத்தில் என்ன குழப்பம் செய்திருக்கிறார்? நரசிம்மன் நெஞ்சைபிடித்துகொண்டு விழுவதற்கு?
சரண்சிஸ்டர்..take care of your health please.
 
ஹாய் அன்பூக்களே,

ரெண்டுநாளா மைக்ரேன் பாடா படுத்திருச்சு. இன்னைக்கு தான் ஓகே வா இருக்கேன் அன்பூஸ். ஆனா பெரிய எபியா என்னால முடியலை. அட்ஜஸ்ட் கரோ ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺


வெண் வர்ண நிழலே – 9

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
டேக் கேர் சரண் மேடம்
 
சிம்மாவுக்கு உடம்பு நல்லவேளை சரியாகிருச்சு. அடேங்கப்பா ரோட்டுல வண்டி ஓட்டிகிட்டு போன் பொண்ணைப் பாத்ததும் இவனுக்கு நதி ஞாபகம் வந்திருச்சு. எப்பா சாமி கேட்டைத் தாண்டறதுக்குள்ள நினைப்பு வந்து வூட்ல போய் நதி போன் பண்ணுன விஷயத்தைச் சொன்னியே ராசா. ??????

இந்த தணிகாசலம் என்ன பண்ணிவச்சாரு கண்ணாலம் பேசற விஷயத்துல. சிம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு?????????.
தணிகாசலத்தை புளியமரம்ன்னு நினைச்சு உலுக்கறானோ ஆர்யன்?.?????
 
Top