Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மழை மழை மழை. பவர் போச்சுன்னா என்ன செய்ய? டைப் பண்ணின வரை போய்ட்டுட்டேன்.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

வெண் வர்ண நிழலே – 8

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ??????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
சரண்யா சிஸ் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் உங்க ஹீரோ எல்லோரும் எவ்வளவு அறிவும், விவேகமும் கொண்டு மனசை கொள்ளை கொள்வார்கள், அந்த அளவுக்கு ஒவ்வொரு ஹீரோவும் இன்னமும் என்னோட மனசுல இருக்காங்க நான் சைலண்டா படிச்சிட்டு போயிட்டு இருந்தேன், சரி நாமளும் ஒரு ஹீரோவுக்கு குடை புடிக்கலான்னு இந்த கதையில் வந்து ஜாயின் பண்ணேன், என் நேரம் இவனை எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீங்க சிஸ் ?????? எப்போ பாரு பொங்கல் பானையை எடுத்து உடைக்க வைக்குறான் ??????.roflphotos-dot-com-photo-comments-20170714093357.png

அடேய் ஆரி கிறுக்கு பயலே உனக்கு கொஞ்சமும் புத்தி வேலை செய்யலை, நனி என்ன அவசரமோ call பண்ணிருக்கா எப்படியும் அவளோட அப்பாவுக்கு தான் ஏதோ பிரச்சனை போல, ப்ரவன் கிட்ட போனை கொடுக்க வேண்டியது தானே, அதை மறந்துட்டு வேற கிளம்பிட்ட???????.

உனக்கு இந்த ஜென்மத்துல காதல் எல்லாம் செட் ஆகாதுடா ????
roflphotos-dot-com-photo-comments-20170628101818.png
 
Last edited:
ஏன்டா டேய் அலப்பறையை கூட்றவனே அடிப்படை நாகரீகம் இல்லைன்னு சிம்மாவ வஞ்சியேடா. உனக்கு இருக்காடா அந்த நாகரீகம். அடுத்தவிக போனை எடுக்கறதே தப்பு. அதுவும் போனை மறந்து வச்சிட்டு வெளிய போயிருந்தாகூட சொல்லலாம். ஆனா பிரவுன் வூட்லையே இருக்கான். போனை எடுத்து பேசுனது மட்டுமில்லாம யாரு பண்ணுனாங்கங்கிற விஷயத்தை தெரியப்படுத்தாம பேறியேடா. ?????????? நதிவேற அழுதுகிட்டே போனுல அண்ணா, பெரியப்பா பெரியம்மா இருந்தா யார்கிட்டயாவது போனக் குடுக்கச் சொல்றாதானே. குடுக்காம என்னடா உனக்கு பன்னாட்டு பண்ணறவேலை. பெரிய லாடுலபக் தாஸூன்னு நினைப்பு. பூலோகத்தையே கையில தாங்கற ஆளுன்னு நினைப்பு.??????????அச்சோ என்ற பிராப்பளத்துல இருக்காளோன்னு தெரியலையே.???????????????

( எனக்கென்னமோ இவன் தக்கலை போவானோன்னு தோணுது).
 
Last edited:
Top